கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக லசந்த களுவாராய்ச்சி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கல்முனை தலைமை பொலிஸ் நிலையத்தில் கடந்த 3 வருடத்திற்கு மேலாக ...
வாழைச்சேனை
மட்டக்களப்பு கறுவாக்கேணியைச் சேர்ந்த கலாபூசனசனம் கவிஞர் முத்துமாதவனின் 'வேரை மறந்த விழுதுகள்' எனும் சிறுகதை நூல் வெளியிட்டு விழா நேற்று மாலை (28) கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கான...
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை றோட்டரிக் கழகம் அவுஸ்ரேலிய கன்பேரா றோட்டரிக்கழகத்தின் நிதியுதவியுடன் றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் அன்னமலை கணேசா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் 420 மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்தும்...
கொட்டாவை பகுதியில் பல்வேறு வகையான 458 தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 கோப்புடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 75 கிராம் 400 மில்லி கிராம்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடமேல் மாகாணத்தில் லேசான மழை பெய்யக்கூடும்...