முப்பது வருட கால யுத்தத்தில் தமிழர்களுக்கு எஞ்சியது கல்வி மாத்திரமே!

நாவிதன்வெளி பிரதேச சபை கௌரவ தவிசாளரும் இந்திரன் பௌண்டேசன் தலைமை ஒருங்கிணைப்பாளர் இ.ரூபசாந்தன் அவர்களின் சிந்தனையின் செயற்பாடாய் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள் தெளிவூட்டல்...

சம்மாந்துறையில் அக்டோபர் 15 ஆம் தேதி பெரும்போக பயிர்ச்செய்கை ஆரம்பம்!

வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை புளக்" ஜே" பிரிவுக்குட்பட்ட வயல்காணிகளில் பெரும்போக பயிர்ச்செய்கை எதிர்வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஆரம்பிப்பது என் தீர்மானிக்கப்பட்டுள்ளது . சம்மாந்துறை புளொக் ஜே...

கல்முனையில் எழுத்தறிவு தின ஊர்வலம்

நூருல் ஹுதா உமர் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் "டிஜிட்டல் யுகத்தில் எழுத்தறிவை ஊக்க்குவித்தல்" எனும் தொனிப் பெருளிலாலான சர்வதேச எழுத்தறிவு தின நடைபவனி 2025.09.29ம் திகதி கல்முனை வலயக் கல்விப்...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாணி விழா கொண்டாட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாணி விழா நிகழ்வு இன்று (29) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது மாவட்ட...

சட்டவிரோதமாக மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது!

பல்லாயிரம் ரூபா பெறுமதியுள்ள தேக்கு மரக்குற்றிகளை சட்ட விரோதமாக ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...