திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் 2025 மாகாண ஒதுக்கீட்டின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா இன்று (30) திருகோணமலை மாநகர சபை...

பருவப் பெயர்ச்சி மழைத் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்தலுடன் மட்டக்களப்பு மாவட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்படும் தாக்கங்களுக்கான முன்னெச்சிரிக்கை மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (30) மாவட்ட...

நாவிதன்வெளியில், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “ரட்ட ம எகட்ட” விழிப்புணர்வு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (30) தேசிய ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படட்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான "ரட்டம எகட்ட" முழு நாடுமே ஒன்றாக எனும் தேசிய செயற்பாடு நாவிதன்வெளி பிரதேச செயலகத்திலும் இன்று (30.10.2025)...

பாரம்பரிய உணவினை ஊக்குவித்தல் மற்றும் போசனை மேம்படுத்தல் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பாரம்பரிய உணவினை ஊக்குவித்தல் மற்றும் போசாக்கு ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி...

விளிம்புநிலை இன சமூகத்திற்கான தேர்தல் இ-சேவை பயன்கள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விளிம்புநிலை இன சமூகத்திற்கு தேர்தல் இ-சேவைகளின் பயன்கள் பெற்றுக் கொடுக்கும் செயல் திட்டமானது தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்கள்...