கல்வி என்பது வெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல உலகை சிறந்த இடமாக மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய குடிமக்களை உருவாக்க மாணவர்கள் ஒரு சுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை கல்வி முறையை படிப்படியாக மாற்ற...
மாதாந்திர எரிபொருள் விலை மதிப்பாய்வுக்கு ஏற்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் விலைகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய விலை திருத்தம் இன்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் அமலுக்கு வரும் என்று...
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (31) கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேக நபரானபாக்கோ சமனின் மனைவி சஜிகா லக்ஷனியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி, சந்தேக நபரை...
சுவிட்சர்லாந்தின் சோசலிஸ ஜனநாயகக் கட்சி (SP Switzerland) தனது கட்சிக் கூட்டத்தில் இலங்கையின் நிலைமைக்குறித்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
இத்தீர்மானம், ஈழத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை, வெகுஜனக் கொலைகள்...
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடராக 44 ஆவது நாட்களாக இன்றும்(30) சத்தியாக் கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பு தொடராக தங்களுக்கு நீதி வேண்டியும் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை...