சர்வதேச சிறுவர் தினத்தை கறுப்புப் பட்டி அணிந்து எதிர்த்த சிறுவர்கள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சிறுவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து தீபம் ஏற்றி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்நிகழ்வு புதன்கிழமை(1) மாலை...

ஒலுவிலில் குழந்தை பெற்ற தாய்க்கு விளக்கமறியல்!

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் - தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான்...

தீகவாபி பிரதேச விவசாயிகளின் நீண்ட நாள் தேவையான 4 வான்கதவுகள் கொண்ட துரிசு, அணைக்கட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று ஆரம்பம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தீகவாபி பிரதேச விவசாயிகளின் நீண்ட நாள் தேவையான 4 வான்கதவுகள் கொண்ட துரிசு, அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்று முன்தினம் (01) புதன்கிழமை ஆரம்பம் செய்து வைக்கப்பட்டது. கடந்த வெள்ளப் பெருக்கினால் பெரிதும்...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறுவர் தின விழா!

வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச சிறுவர் தினத்தினை கொண்டாடும் முகமாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நிகழ்வுகள் நேற்று இடம் பெற்றன. வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறார்களுக்கு அன்பளிப்பு பொருட்கள்...

கிழக்கிலும் நீதிக்கான சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு!

கிழக்கில் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக கடந்த சனிக்கிழமை(27) அன்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப்...