தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கு முழுவதிலும் ஒன்றிணைய வேண்டும்..

அம்பாறை மாவட்ட பாலமுனை மரூன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய மரூன்ஸ் சாம்பியன் கோப்பை - 2025 மாபெரும் இறுதிப் போட்டியில் என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தார்கள். அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டு...

திருமலையில் இடம்பெற்ற மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை அணியின் பத்தாவது ஒன்றுகூடல்!

(வி.ரி. சகாதேவராஜா) மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் 91/92 ஆண்டு புலன அணியினரின் பத்தாவது ஒன்று கூடலும் , மணிவிழா கொண்டாட்டமும் திருகோணமலையில் கடந்த இரு தினங்களாக (29&30) நடைபெற்றது. அணி உறுப்பினர்களான திருமதி...

இன்றைய வானிலை!

சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் இன்று பி.ப. 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை 1.1 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது

2012 மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போது 2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை 4.7 சதவீதம் அல்லது 1.1 மில்லியனுக்கும் அதிகமாக...

கணேமுல்ல சஞ்சீவ கொலை: வழக்கறிஞர் பற்றிய பல உண்மைகள் வெளிப்பட்டன

கணேமுல்லையில் சஞ்சீவ கொலையில் இஷாரா சேவ்வண்டிக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட கடவத்தையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமரா அபேரத்ன, பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார் என்ற தகவல்...