கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட “எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு”

நூருல் ஹுதா உமர் "எங்கள் நீதிபதிகளுக்கான விடை கொடுப்பு" என்ற நிகழ்ச்சி கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் சங்க தலைவி சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா சாரிக் காரியப்பர் தலைமையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், மேல் நீதிமன்ற...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

வி.ரி. சகாதேவராஜா அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு...

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் சிறுவர் தினம்

நூருல் ஹுதா உமர் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "உலகை வழி நடத்த அன்பால் போசியுங்கள்" எனும் தலைப்பில் சிறப்பு சிறுவர் தின நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர்...

இலங்கையில் முதன் முதல் வெளிநாட்டு வர்த்தகருக்கு வதிவிட விசா!

திருத்தப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு ஒழுங்கு விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபர் முதலீட்டாளர் பிரிவின் கீழ் இலங்கை தமது வரலாற்றில் முதல் வதிவிட விசாவை வழங்கியுள்ளது. குறித்த விசேட விசா ஜெர்மன்...

நாட்டின் வானிலையில் ஏற்ப்படவுள்ள மாற்றம்!

ஒக்டோபர் 03ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...