பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பு குருக்கள் மடம் எனும் இடத்தில் 1990 ஆம் ஆண்டு புலிகளினால் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி...
பாறுக் ஷிஹான்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் திட்டத் தலைவர் (2025/2026) ஆக சாய்ந்தமருது பிரதேசத்தினை சேர்ந்த எஸ்.ஏ.எம். அஸ்லம் தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் தலைமை காரியாலயத்தில்...
ஹஸ்பர் ஏ.எச்_
இலங்கை நிருவாக சேவை மற்றும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை ஆகிய துறைகளுக்கு அண்மையில் தெரிவாகியவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (29) அன்று மூதூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை கல்வி நிருவாக சேவை...
(றியாஸ் ஆதம்)
வைத்தியர்களின் திறனை மேம்படுத்தி வைத்தியசாலைகளின் ஊடாக தரமிக்க சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளில் பணியாற்றும்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவேன். இந்த விவசாயிகள் மானியங்களையோ அல்லது நிதி உதவியையோ கேட்கவில்லை, மாறாக பல தசாப்தங்களாக...