( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
பிரமோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்றிரவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பருத்துத்துறை – சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த...
இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் தீர்மானத்தைத் தொடர்ந்து சினோபெக் (Sinopec) மற்றும் லங்கா ஐ.ஓ.சி (LIOC) ஆகிய நிறுவனங்களும் விலையேற்றத்தை அறிவித்துள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையேற்றத்தைத் தொடர்ந்து, சினோபெக் நிறுவனம்...
சவால்கள் இல்லாத வாழ்க்கையும் அவற்றை அர்த்த புஷ்டியுடன் எதிர்கொள்ள முடியாத செயற்பாடும் இல்லாதுவிடின் ஒரு மனிதனுடைய அர்த்த புஷ்டி உள்ள ஆளுமை வளர்ச்சியை சிதறடித்துவிடும். எனவே மார்க்ஸ், எங்கல்ஸ் கூறுவது போல், ஒன்றுக்கு...