மட்டக்களப்பு:
அமைச்சர்களின் பணிப்புரைகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்களை மீறி, மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று பாரிய சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை...
அனோஜனின் சவுதி மேல்முறையீட்டு விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு கையாண்ட
விதம் தொடர்பில் சாணக்கியன் கேள்வி – அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்
விவகாரத்தை எழுப்பத் திட்டம்
கொழும்பு, 18 செப்டெம்பர் 2026: கல்முனை, அம்பாறை மாவட்டம்,
நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா...
( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)
எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடமும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாக கூறப்படும் அனோஜனின் தாயார்...
ஹஸ்பர் ஏ.எச்-
சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்ற...
ஹஸ்பர் ஏ.எச்-
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசாங்கம்...