களுவாஞ்சிக்குடியில் கடதாசிகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிநெறி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவில் இளைஞர் யுவதிகளிடையே சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கும் நோக்கில், பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில், உதவி பிரதேச...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பொதுமக்களுக்கு அம்மை நோய் விழிப்புணர்வு ! I

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தற்போது அதிகரித்து வரும் chicken pox (அம்மை நோய்) காரணமாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் வழிகாட்டலின் கீழ்...

மத்திய மலைநாட்டிற்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று...

கம்பளை- மாரியாவத்த பெரிய பள்ளிவாயலுக்கு ரிஷாட் பதியுதீன் நிவாரண உதவி!

கண்டி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கி வைக்கும் திட்டத்தில், கம்பளை- மாரியாவத்த பெரிய பள்ளிவாயலுக்கு நிவாரண உதவிகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

மட்டக்களப்பில் விசேட தேவைக்குரியவர்களுக்கான மருத்துவமுகாம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் விசேட தேவைக்குரியவர்களுக்கான மருத்துவ முகாம் சேவைகள் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியர் சதுர்முகம் மண்டபத்தில் இன்று (18) இடம் பெற்றது. மாவட்டத்தின் 14...