யாழ் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை வீதியில் கோப்பாய் நாவட்கட்டு பகுதியில் இன்று அதிகாலை உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த உந்துருளியில் பயணித்த 22 மற்றும் 24...

இன்று(5) செவ்வாய்க்கிழமை நந்தவனப் பிள்ளையாரின் சங்காபிஷேக நிகழ்வு!

பதிமுகம் ஈழமணி திருநாட்டின் எழில் வளமிக்க மீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் கண் தென்கோடியிலே ஒருபுறம் நெய்தலும் மறுபுறம் மருதமும் இருதிணை மயக்கமுற்று செழுமையும் பசுமையும் மிளிரும் காரைதீவு எனும் கிராமம் கற்றோர் உள்ளங்களை கவர்ந்து...

மட்டக்களப்பில் பிரித்தானிய, கனேடிய தூதுவர்களுடன் தமிழ் அரசுக் கட்சி முக்கிய சந்திப்பு…

(சுமன்) இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பட்ரிக் (Andrew Patrick) மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான...

மட்டக்களப்பின் எல்லையில் உள்ள ஆற்றின் பெயர் கூட தெரியாதவர், மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து பேசுவது வேடிக்கையானது. சாணக்கியன் எம்.பி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆறு மல்வத்து ஓயாவா? மாதுரு ஓயாவா என தெரியாவதர்கள் எல்லாம் மட்டக்களப்பின் அபிவிருத்தியைப் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற...

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், சாதனைபடைத்த மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.