மட்டக்களப்பில் தொடரும் டெங்கு பரவல்: சட்ட நடவடிக்கையே நிரந்தர தீர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டு வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் எனவும் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று...

காளி அம்பாள் ஆலயத்தில் சக்தி மஹா யாகம்!

(வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சபம் மற்றும் தீமிதிப்பு வைபவத்தின் ஒன்பதாம் நாள் திருச்சடங்கின் சக்தி மஹா யாக பூசை நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. பிரபல சிவாச்சாரியார்...

தேசிய சுற்றாடல் தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு வாரத்தை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய சுற்றாடல் தினம், தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் என்பவற்றை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வொன்று இடம்பெற்றது. மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து ...

பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் ஆனி உத்தரமும், தேசத்து பொங்கலும்

வரலாற்று சிறப்புமிக்க தேசத்து பொங்கல் எதிர்வரும் 26ஆம் திகதி மட்டக்களப்பு, பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. ஆனிமாதம் வரும் உத்தரத்தில் நாகதம்பிரானுக்கு பொங்கல் மடைபரவி, பால், பழம் வைத்து பூசை வழிபாட்டில் ஈடுபடுவது...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (19) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...