78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு!!

78 வது சுதந்திர தின வாரத்தினை முன்னிட்டு கிளீன் ஸ்ரீலங்கா மற்றும் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி கருத்திட்ட கலந்துரையால்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி கருத்திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக...

காரைதீவு பிரதேசத்தில் மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று கலைஞர்களுக்கு சுவதம் விருது வழங்கி வைக்கப்பட்டது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் மாவட்ட செயலகமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும்...

நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக புவனேஸ்வரி!

( வி.ரி. சகாதேவராஜா) நாவலப்பிட்டி கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக திருமதி. புவனேஸ்வரி கணேசன் (SLPS 1) நேற்று பதவி ஏற்றார். இவர் இலங்கை அதிபர் சேவை முதலாந் தரத்தை...

சித்தர் ஆலயத்தில் விசேட தைப்பூச யாகம்

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில் தைப்பூச திருநாள் மற்றும் வழமையான பூரணை தினத்தையும் முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூசை மற்றும் யாகத்தின்போது .... படங்கள் வி.ரி. சகாதேவராஜா