“முன்பிள்ளைப்பருவமே நாட்டின் எதிர்கால முதலீடு” – மட்டக்களப்பில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் – 2026-ஐ முன்னிட்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட கலந்துரையாடல் நேற்று (17)...

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், மாவட்டச் செயலாளர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றேன். இக்...

கடந்த அரசாங்கங்கள் அரை குறையாக விட்டுச் சென்ற வீட்டுத்திட்டங்கள் மன்னாரில் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்

மடு- மன்னார் பிரதேசப் பிரிவுகளில் 150 வீடுகளுக்கு மேற்பட்ட 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைத்தக் கொடுக்க இருக்கின்றோம் கடந்த அரசாங்கங்கள் அரை குறையாக விட்டுச் சென்ற வீட்டுத்திட்டங்களையும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்...

இந்தியாவில் அகதி முகாம்களிலிருந்து தாயகம் திரும்பியுள்ள குடும்பங்களுக்கு வீடமைப்பு நிதியுதவி.

வாஸ் கூஞ்ஞ) யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும் யுத்த காலத்தில் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்ந்து யுத்தத்தின் பின்னர் இங்கு மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்கள்...

சைவா மற்றும் ஸ்பாண்ட் அமைப்பினரின் அடியார்களுக்கான உன்னதமானசேவை

( வி.ரி.சகாதேவராஜா) உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து தினமும் புறப்படும் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு குமுக்கன் வரைக்கும் பிரதேசத்தில் குளிர்பானம் மற்றும் குடிநீர் ஆகியவற்றை சைவா( Saiva) அமைப்பு மற்றும் ஸ்பான்ட்(Spand) அமைப்பினர் இணைந்து...