மடுத்திருப்பதிக்கு வழங்கப்படும் நீர் விநியோகத்திற்கு பெரும் தொகைப் பணம் செலுத்த வேண்டிய நிலை. ஆயர் கவலை.

(வாஸ் கூஞ்ஞ) 13.08.2026 மடு திருப்பதி வளாகத்திற்குள் குளம் கிணறுகள் இருந்தும் மடுப்பதிக்கு வருகை தரும் யாத்திரிகள் தொடக்கம் மடு ஆலய அனைத்து சகல பாவனைகளுக்கும் நீருக்கு பெருமளவான கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில்...

காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தற்போதைய அரசின் "அனைவருக்கும் ஆரோக்கியம்" மற்றும் பாரம்பரிய மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச மக்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக நேற்றுமுன்தினம்...

பிரதேச செயலாளர் அதிசயராஜ் முதலாந்தர நிருவாகி யாக பதவிஉயர்வு

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர், இலங்கை நிருவாக சேவையின் இரண்டாம் தர நிருவாகியான ரி.ஜே. அதிசயராஜ், இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தரத்திற்கு (SLAS Grade I)...

வாழைச்சேனையில் முதியோர்களுக்கு கட்டில், மெத்தை வழங்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தமது வீடுகளில் குறைந்தபட்ச வசதிகளுடன் வாழ்வதற்கு உதவும் வகையில் கட்டில் மற்றும் மெத்தைகள் வழங்கும் நிகழ்வு...

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் செலவில் புதிய ஆயுர்வேத வைத்தியசாலை விடுதி மக்கள் பாவனைக்கு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத மருத்துவமனையின் புதிய விடுதிக் கட்டிடம் திறப்பு விழா கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஒந்தாச்சிமடம் கிராமிய ஆயுர்வேத மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விடுதிக்...