புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெற்றிலைக்கு அதிக தேவை உள்ள நிலையில், வெற்றிலையின் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
அதன்படி, சந்தையில் ஒரு கைப்பிடி வெற்றிலையின் விலை சுமார் ரூ. 400-ஐ எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு சிறிய...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (13.04.2026) மாலை 4:00 மணி முதல்...
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் பக்திபூர்வமாக நடைபெற்ற மருத்துநீர் காய்ச்சும் நிகழ்வு!
மட்டக்களப்பு,வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு,...
( நமது நிருபர்)
ஆயுர்வேத வைத்திய துறையின் யூனானி வைத்தியத்தை காரைதீவுக்கு கொண்டு வரும் இளம் வைத்தியர் திருமதி டெலக்சனா உமாரமணன் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவில் முதல் முறையாக யூனானி மருத்துவ நிலையம் இன்று (13) திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
காரைதீவின் முதலாவது யூனானி மருத்துவர் திருமதி உமா ரமணன் டிலக்ஷனா இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.
விஷ்ணு ஆலய...