பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி...

பசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுவிக்க கோரிக்கை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக 'நீல அறிவித்தல்' (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரிடம் (Interpol) கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு...

அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க வேண்டும்!

– இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் – சவுதி அரேபியாவில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் சவுதி அரேபிய...

இலுக்குச்சேனையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு இராணுவத்தினரால் புதிய வீடு கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்காக 11வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினரால் (11 SLNG) நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அம்பாறை இறக்காமம் இலுக்குச்சேனையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த வீடு...