ஆரையம்பதியில் கராத்தே பயிற்சி நிலையம் திறந்துவைப்பு

( வி.ரி.சகாதேவராஜா) கராத்தே எஸ்கேஓ ( SKO) பயிற்சி நிலையம் ஒன்று ஆரையம்பதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கராத்தே பொறுப்பு ஆசிரியர் த.வினோசாந்தின் ஏற்பாட்டில் புதிய கிளை நவீனத்துவத்துடன் பயிற்சி உபகரணங்களையும் கொண்டு ஆரையம்பதியில்...

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மக்களின் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமை

(வி.ரி.சகாதேவராஜா) மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது மக்களின் அரசியலமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமை என்பதை ஜனாதிபதி எந்தத் தயக்கமும் இன்றி ஏற்றுக் கொண்டுள்ளார் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான...

25 சதவீத மக்களின் உரிமைகள், நலன்களுக்காக ஒன்றிணைந்து செயற்படவே புதிய பேரவை

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீத மக்களை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் அவர்களது உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து...

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக கரன் நியமனம்

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக, இலங்கை நிருவாக சேவையின் முதலாம் தர சிரேஸ்ட அதிகாரி சுப்பிரமணியம் கரன் நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிருவாக அமைச்சின் ஊடாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்று (04) அவர்...

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் மேலதிக வகுப்பு நடாத்த தடை!

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக...