வீடொன்றில் ஜஸ் போதைப் பொருளுடன் ஜவர் கைது!

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருள்களுடன் வீடான்றில் 5 பேர் தங்கியிருந்த நிலையில் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையாடி கிராமம் 01 பகுதியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19)...

வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் வர்த்தக நிறுவன உரிமையாளர்களுக்கான நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (19) மாலை சாய்ந்தமருது பிரதேச செயலக...

மட்டக்களப்பில் தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் தாழ்நிலங்களின் நீர்மட்டம் நிரம்பல்நிலையைவிட அதிகரித்துள்ளது. கிடைக்கும் மழை நாளையும் மறுநாளும் தொடருமானால் 19.12.2025 மாலை அல்லது 20.12.2025 தாழ்நிலப்பிரதேச்ஙகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும். மட்டக்களப்பு மாவட்டத்திலும்,...

தலசீமியா அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்! கல்முனையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

பாறுக் ஷிஹான் தலசீமியா நோய்த்தாக்கத்திலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் நோக்கில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று (18) பிராந்திய பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கல்முனை பிராந்திய...

வெள்ளத்தில் மூழ்கியது களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயக்கல்வி அலுவலக பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையினால் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின்...