மைத்ரிபால சிறிசேனவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை ரத்து

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு...

நாடாளுமன்ற குழு தலைவராக சாணக்கியன்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை தனது நாடாளுமன்ற குழு பதில் தலைவராக நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த சிறீதரனின் முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம்...

வடக்கிலும் கிழக்கிலும் அநீதிக்கும் மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் தொடரும்.

நேற்றைய தினம் தினம் மக்கள் எழுச்சியுடன் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள்...

மண்முனை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனவரி 30ஆம் திகதி பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தியின் ஒழுங்கமைப்பில் பாராளுமன்ற...

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தைப்பூச நிகழ்வு

இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு நேற்றைய தினம் (02) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மஞ்சுளாதேவி(நிர்வாகம்) அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு அனுஷ்டிக்கப்படும்...