அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்….

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தல் மாதத்தின் முதலாம் நாள் இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் அமைந்துள்ள அன்னையின் நினைவிடத்தில் தாயக செயலணியின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயக செயலணியின்...

“தேசத்தை கட்டி எழுப்பும் செழிப்பான கிராமம்” சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமங்களை அங்குரார்ப்பணம் செய்யும் தேசிய வேலைத் திட்டம் 2026.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் “தேசத்தைக் கட்டியெழுப்பும் செழிப்பான கிராமம்”; வேலைத் திட்டத்திற்காக கிரான் குளம் மத்தி கிராமம் தெரிவு செய்யப்பட்டு இன்று (16) காலை 10 மணிக்கு...

மட்டு. ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்   “கல்வி செயல்நிலை ஆய்வு மாநாடு

மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட , "ஆசிரியர்களின் வாண்மை விருத்தியும் ,மாணவர்களின் அடைவு மேம்பாடும் "கல்வி செயல்நிலை ஆய்வு மாநாடு புதன்கிழமை மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தில்...

பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு தேவையான பசளைகளை வழங்குவதற்கான முன்னாயத்த கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களது தலைமையில் தேசிய...

மண்முனைப்பற்று பிரதேச கலாச்சார பேரவை, கலாச்சார அதிகாரசபை பொதுக்கூட்டம் – 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச கலாச்சாரப் பேரவை, கலாச்சார அதிகாரசபை பொதுக்கூட்டம் (14) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாச்சாரப் பேரவை, அதிகார சபை உபதலைவரும் உதவிப் பிரதேச செயலாளருமாகிய கி. இளங்குமுதன் ...