அஸ்வெசும திட்டத்தில் மாற்றம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய முறைமை, குடும்பங்களின் சமூக-பொருளாதார பாதிப்பு நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர்...

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்...

ஆப்கான் பெண்களுக்காக உயிரைத் தியாகம் செய்த சுஷ்மிதா பானர்ஜி – அச்சத்தை மீறிய இந்திய பெண்!

ஐங்கரன் விக்கினேஸ்வரா ( சுஷ்மிதா பானர்ஜி ஒரு அரசியல்வாதி அல்ல. ஆயுதம் ஏந்திய போராளியும் அல்ல. ஆனால், ஒரு சாதாரண இந்தியப் பெண்ணாக ஆப்கானிஸ்தானுக்குச் சென்று, தாலிபானின் கொடூர ஆட்சியை நேரடியாக அனுபவித்து,...

வடகிழக்குக்கு பாரிய திட்டங்களை முன்னெடுத்த எஸ்.எம்.குரூஸூக்கு மன்னாரில் மீனவர்களுக்கு துறைமுகம் அமைக்காத கவலை.

( வாஸ் கூஞ்ஞ) 03.08.2026 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு திட்டப்பணிப்பாளராக இருந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து மக்களுக்கு உதவிபுரிந்த...

மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஏகமனதாக தெரிவான ஐ.ம.சக்தியைச் சேர்ந்த M.T. தாஹீஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,தோப்பூரில் இது வரலாற்று வெற்றியுமாகும்_இம்ரான் எம்.பி . –

மூதூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இன்று (03)ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தோப்பூர் வட்டார உறுப்பினர் கௌரவ எம்.டி. தாஹீஸ் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத்...