ATM இயந்திரங்களில் உதவி செய்வது போல் நடித்து மோசடி…!

வங்கிகளுக்கு அருகில் நின்றுகொண்டு, ATM இயந்திரங்களில் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் வங்கி அட்டைகளைத் திருடி வந்த நபர் ஒருவரைத் தெற்கு களுத்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது...

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் யாருக்காக?

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட அரசியலில் மீண்டும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள அக்கரைப்பற்று நுரைச்சோலை வீட்டுத்திட்டம், சவூதி அரசாங்கம் எந்த மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியதோ, அந்த நோக்கத்தைச் சிதைக்காமல் மக்களிடம்...

சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சமூர்த்தி திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது சமூர்த்தி அலுவலகத்தில் (29) இடம்பெற்றது. அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி...

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொது கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும், இன்று ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில் ஊடகவியலாளர் எல்.தேவஅதிரன். தலைமையில் நடைபெற்றது. இதன்போது...

துணுக்காய் தென்னியன்குளத்தில் பிரமாண்ட பொங்கல் விழா – 2026

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டமும் துணுக்காய் பிரதேச செயலகமும் இளம்புயல் விழையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா 29.01.2026 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தென்னியன்குளம் பொது ...