இலங்கையில் 3000-க்கும் மேற்பட்டோர் இணைய ஊடுருவல்!

இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கணினி மற்றும் கைத்தொலைபேசி ஊடுருவல் மோசடிகளில் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3000-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட...

பேருந்து கட்டணத்தில் திருத்தும் மேற்கொள்ளப்பட மாட்டாது!

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக...

கதிர்காம கந்தனின் ஆடிவேல் விழா சுபமுகூர்த்த நேர விபரம் கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆடி வேல் விழா (ஆடி மகோற்சவம்) தொடர்பான சுப நேரங்கள் (சுப முஹூர்த்தங்கள்) நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டன. ​ருஹுனு மகா...

சிறப்பாக நடைபெற்ற மடத்தடி மீனாட்சி தீர்த்தோற்சவம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் கடந்த (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மகோற்சவ பிரதம...

கனேடிய உயர்ஸ்தானிகர் – தமிழ் அரசுக் கட்சி எம்.பிக்கள் ஆலையடிவேம்பில் சந்திப்பு.

வி.ரி.சகாதேவராஜி) இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (02) சனிக்கிழமை...