ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் புதிய த‌லைமைத்துவ‌ நிர்வாக‌ ச‌பை உறுப்பின‌ர்க‌ளாக‌ தெரிவு

பாறுக் ஷிஹான் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 12 ஆவ‌து த‌லைமைத்துவ‌ நிர்வாக‌ ச‌பை பொதுக்கூட்டம் க‌ட்சித் த‌லைமைய‌க‌த்தில் பொதுச்செய‌லாள‌ர் இர்பான் முஹிதீன் த‌லைமையில் கூடிய‌து. இத‌ன் போது பின்வ‌ருவோர் 2026ம்...

மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு!

பாறுக் ஷிஹான் மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(15) அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட...

ஆண்டியர் சந்தியில் சட்டமுரனான சுற்றுச் சந்தி – பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

பாறுக் ஷிஹான் ஆண்டியர் சந்தியில் சட்டமுரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ...

இராணுவத்திடமிருந்து மீட்ட கட்டிடத்தினை வாடகைக்கு வழங்குவதற்கு காரைதீவு பிரதேச சபை நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபைக்குச் சொந்தமான இராணுவமுகாம் அமைந்திருந்த காணி பல தசாப்தங்களுக்கு பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டு சபைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கட்டிடத்தினை தற்காலிக மதிப்பீடொன்றினை பெற்று அதனடிப்படையில்...

கம்பளையில் மூவின மக்களுக்கும் ஒஸ்கார் உதவிகள்!

(கம்பளையில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட கம்பளையில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை...