மண்முனை வடக்கு பிரதேச செயலாக பிரிவுக்குட்பட்ட 42 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்ட காசோலை வழங்கி வைப்பு –

வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளைப் அமைத்துக்; கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டு வரப்படுகின்றன.   ஒரு வீட்டிற்கு தலா 10 இலெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை!

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்...

தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் அங்குரார்ப்பண நிகழ்வு.

சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம் இன்று (16) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் அரசடித்தீவு வடக்கில் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இத்திட்டத்தில் "தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்" என்ற...

அன்னை பூபதியின் நினைவேந்தலை முன்னிட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிப்பு…

எதிர்வரும் மார்ச் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள அன்னை பூபதி அம்மாவின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஆரம்ப நாள் அனுஸ்டிப்பு தினைத்தை முன்னிட்டு அன்னை பூபதியின் நினைவிடம் மற்றும் அதனை அண்டிய சுற்றயல் துப்பரவு...

முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா

வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் முப்பெரும் விழா அதிபர் ஆ.கிருபாகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அங்கு நேர்முகத் தேர்வின் மூலம் தெரிவு செய்யப்பட்டு இருநாள் பயிற்சிகளை முடித்துக்கொண்ட மாணவர் தலைவர்களுக்கு மேலங்கி...