நாட்டின் பல மாகாணங்களில் இன்று (03) மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா...
அபு அலா
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை எவ்வாறு மேம்படுத்துதல் என்பது தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வொன்று திருகோணமலை உப்புவெளி தனியார் விடுதியொன்றில் (01) நடைபெற்றது.
சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் "எனது இணையம்...
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப்...
( வாஸ் கூஞ்ஞ) 02.08.2026
ஓய்வுநிலை அரசாங்க அதிபர் எஸ்.மரியதாசன் குரூஸ் அவர்கள் தான் மன்னார் அரசாங்க அதிபராக பணியாற்றியபோது 1983 லிருந்து 2009 வரை யுத்தக்கால தனது டையறிலிருந்து நூலாக்கிய புத்தக வெளியீடு...