ரமழான் முன்னிட்டு நிந்தவூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூட அறிவுறுத்தல்…

நூருல் ஹுதா உமர் புனித ரமழான் மாதத்தையும் எதிர்வரும் நோன்புப் பெருநாளையும் முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ்...

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கல்

நூருல் ஹுதா உமர் வடமத்திய மாகாணத்தில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைக்கு எளிதில் செல்ல உதவும் நோக்கில் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் அனுராதபுரம் ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்றது. வடமத்திய மாகாண ஆளுநரின்...

அம்பாறை கரையோரம் இனி ‘காபட்’ மயம்! மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 50 KM காபட் வீதிகளை அமைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்...

வாழைச்சேனை யில் “சொந்தமாக இருக்க இடம் அழகான வாழ்க்கை” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வீட்டுரிமை அற்ற எமது நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் முதன்மைப் பணி " என்ற தொனிப்பொருளில் "சொந்தமாக இருக்க இடம் -...

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்பு!

( வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார். பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். அவருடன்...