பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பால் நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!

(கண்டியில் இருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) பேரிடரால் முற்றாக பாதிக்கப்பட்ட கண்டி கந்தானை கிராமத்தில் வாழும் மூவின மக்களுக்கும் ஒரு தொகுதி பேரிடர் நிவாரண பொருட்களை...

போதைக்கு அடிமையான மூவர் சம்மாந்துறையில் கைது!

பாறுக் ஷிஹான் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது இன்று (15)...

கிளிநொச்சி Reecha வில் ஊடகவியலாளர்களின் உருவச் சிலை திறந்துவைப்பு.

(Eruvil Thusi) மறைந்த மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியளாளர்களுக்கான நினைவாலயம் IBC தமிழ் மற்றும் Lanka Sri வலையமைப்பு சார்பாக ரீச்சாவில் அதன் ஏற்பாட்டாளர் க.பாஸ்கரன் தலைமையில் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கடந்த...

குச்சவெளி பிரதேசத்தில் குகதாசன் எம்பியால் நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துள்ள சூழலில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது.நோய் தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டாக, திருகோணமலை ,குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லம்பத்தை,...

தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொடுப்பனவு திட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் முன்பிள்ளை பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் ஊடாக வழங்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான (04 மாதங்கள் வரை) பண்டிகை காலத்தை முன்னிட்டு...