விசேட தேவைப்பாடு உடையவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு கிரீன் கார்டுன் விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணம் எங்கும் சேவையாற்றத்தக்க வகையில் குறித்த மாவட்டம் மற்றும் மாகாணத்தில் காணப்படுகின்ற விசேட தேவைப்பாடு உடையவர்களுடைய நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்படுகின்ற அம்மையப்பன் கட்டிட...

கடத்தலில் கைப்பற்றப்பட்ட 14072 கடலட்டைகள் 28 இலட்சத்து 28 ஆயிரத்து 472 ரூபாவுக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

( வாஸ் கூஞ்ஞ) 01.08.2026 கடந்த செவ்வாய் கிழமை (28.07) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட பெருந் தொகையான கடலட்டைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவைகள்...

மடு விழாவுக்கு வருகைத் தரும் பக்தர்கள் புனிதத் தன்மையை பேணி பாதுகாக்கவும். குரு முதல்வர் தமிழ் நேசன் அடிகளார்

(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ) 01.08.2026 ஆவணி 15ந் திகதி நடைபெற இருக்கும் மன்னார் மறைமாவட்ட யாத்திரிகர் ஸ்தலமான மடு ஆலய பெருவிழாவுக்காக வருகை தரும் மக்களின் அடிபடைத் தேவைகள் மற்றும் ஆன்மீக...

மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாக அகழ்வதற்கான குழுவை அமைப்பதற்கான ஆரம்ப கூட்டம் !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாக அகழ்வதற்கான குழுவை அமைப்பதற்கான ஆரம்ப கூட்டம் நேற்று (31) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கைத்தொழில்...

நந்தவன சித்திவிநாயகரின் ஆடி மகோற்சவம் பெருவிழா திங்கள் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தான வருடாந்த ஆடி மகோற்சவத் திருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அதற்காக, நாளை(2) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல்...