( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு பாரம்பரிய லயன்ஸ் கழகமும்,இலங்கை அபேக்சா நன்கொடை நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு பல மில்லியன் பெறுமதி வாய்ந்த நன்கொடைளை பொருட்களாக வழங்கியது.
இந் நிகழ்வு நேற்று(30)...
யாழ்ப்பாணத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவு, 10-ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
...
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...
ஹஸ்பர் ஏ.எச்-
வியட்நாம் தூதரகம் மற்றும் Vietravel நிறுவனத்தின் அழைப்பின் பேரில் இன்று (30) நடைபெற்ற சிறப்பு சுற்றுலா நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என திருகோணமலை மாவட்ட ஹோட்டல் சங்கத்தின் (TDHA)...
திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மொரவாவே பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான இராஜமணி ஐயா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில், திருகோணமலை மாவட்டக் கிளையின் உப தலைவர் விஜயநாதம்...