ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த...
ஹஸ்பர் ஏ.எச்_
டித்வா சூறாவளி தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பணிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருமலை மக்கள் சேவை மன்றத்தினால் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 50 குடும்பங்களுக்கு உணவு...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை கிராமத்தில், கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் – திருகோணமலை சார்பில் (13.12.2025) நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் கீழ் சந்தனவெட்டை கிராமத்தைச் சேர்ந்த...
ரலாற்றில் என்றுமில்லாதவாறு மலையகம் பேரிடரால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில்
மலையகத்தில் பேரிடர் முகாமைத்துவம் எவ்வாறு நகர்கிறது?
என்பது தொடர்பாக இலங்கையில் புகழ் பூத்த அரச சார்பற்ற நிறுவனமான மனித அபிவிருத்தி தாபனத்தின் தலைமை இணைப்பாளர்...
உலகத்தமிழ் வர்த்தகர்களை ஒன்றினைக்கும் பெரு முயற்சி
சூரிச் நகரில் பிரம்மாண்ட அறிமுக விழா
சுவிட்சர்லாந்தில் இயங்கும் தமிழ் வணிக நிறுவனங்களை ஒரே மேடையில் இணைத்து, அவற்றை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்ட “Tamil’s Point” எனும் டிஜிட்டல்...