கல்வியிலும் இனவாதம்.!

சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள பல்கலைக்கழக பேரவைகளில் தமிழர்களைப் பெரும்பான்மையாக நியமித்து காட்டுங்கள். கல்வியிலும் இனவாதம். கோட்டபாய அரசாங்கம் விவசாயத்தை குழப்பியதால் கவிண்டது தற்போதைய அரசாங்கம் கல்வியிலும் இனவாதத்தை தூண்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில்...

தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைப்பு பலர் கைது!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ...

ஆத்மி யோகா & தற்காப்பு ஏட்ஸ் கல்வி மையம் திறப்பு

ஆத்மி யோகா & தற்காப்பு ஏட்ஸ் கல்வி மையம் இன்று காலை (23/01/2026)  50 Lady Mannig Arts Academy மட்டக்களப்பில்,திறந்து வைக்கப்பட்டது, இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பிராந்திய சுகாதார...

நாளை சிவானந்தாவில் நூற்றாண்டு கால்கோள்விழா ஆரம்பம். நூற்றாண்டு கால்கோள் விழா தூபி திறப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அடிகளார் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயத்திற்கு அடிக்கல் நட்டு நாளை(24) சனிக்கிழமையுடன் நூறு வருடங்களாகிறது. அந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும்...

500 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம்

நூருல் ஹுதா உமர் “கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் முன்னெடுப்பில், ரூபாய் 06 லட்சம் செலவில், முதல் கட்டமாக 500 மாணவர்களுக்கு...