கால்நடை பண்ணையாளர்கள் பக்கச்சார்பற்ற, ஜனநாயக அடிப்படையில் செயற்பட
முடியாதநிலை உருவாக்கப்படுமானால் சிவில் சமூக அமைப்புகள், கால்நடை
பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனநாயகமான வழிகளில் தங்களது
எதிர்ப்பை வலுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கிழக்கு மாகாண
சிவில் சமூக...
நாட்டின் சில பிரதேசங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் குருணாகல்...
நாட்டில் தட்டம்மை (Measles) நோயற்ற நிலையைத் தக்கவைப்பதில் சவால் ஏற்பட்டுள்ள நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இருவருக்கு தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குடும்ப சுகாதாரப் பணியகம்...
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற மரத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் பாற்குடபவனி இன்று (25)ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய...
சர்வதேச பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (26) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில்...