எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி நாடாளுமன்றத்தில் நேற்று...
சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதையடுத்து, சிம் அட்டைப் பதிவு விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டுவர இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.
புதிய விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு...
( வி.ரி. சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயத்திலுள்ள நாவிதன்வெளி ஏழாம் கிராமம் நாமகள்வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5புலமைப் பரிசையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் அதிக புள்ளிகளை எடுத்த மாணவியை கெளரவிக்கும் நிகழ்வு , நேற்று...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் பாதுகாப்பான புலம் பெயர்வு மற்றும் மனிதக்கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு ESCO நிறுவன மாநாட்டு மண்டபத்தில் இன்று (10) இடம் பெற்றது.
பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன்,...
அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வியாளர்களை கௌரவிக்கும் ‘PEARLS – SEASON 07’ கல்விச் சிறப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (09) சாய்ந்தமருது லீ மெரிடியன்...