மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டிகளில் நடுவர்களாகப் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிப் பட்டறை இன்று(24.04.2026) மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயக் கேட்போர் கூடத்தில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார்.
இதன்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தரவுத்தளம் உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடலானது உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி கோணேஸ்வரன் சந்திரகலா ஏற்பாட்டில் பழைய...
ந.குகதர்சன்
வாகரை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை சேர்ந்த சிறுவர்களுக்கான உளவியல் ஆதரவுகளை வழங்கும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்து குறுகிய கால திட்டம் ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.