குடும்பத் தகராறால் மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு!

குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர், அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கம்புருபிட்டிய...

இன்று தாந்தாமலை முருகன் ஆலய மகோற்சவ தீர்த்தம்!

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற மலைக்கோயில் திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் இன்று(30) வியாழக்கிழமை ஆகும். ...

இந்திய அரசின் நன்கொடை உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கேகாலை மற்றும் களுத்துறை மாதிரிக் கிராமங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- 2026 ஜூலை 29 ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத் துறைமற்றும் நீர்வழங்கல் அமைச்சர் (டாக்டர்) சுசில் ரணசிங்க ஆகியோர் இணைந்து கேகாலையில் அமைந்துள்ள...

நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு

(வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச சபைத்தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கூட்டத்தில் மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து சுமுகமான...

இராமகிருஷ்ண மிஷனில் குரு பூர்ணிமா!

மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் இன்று(29) புதன்கிழமை குரு பூர்ணிமா தினம் பொது முகாமையாளர் சிறிமத் சுவாமி நீலமாதவனானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபேற்றபோது... படங்கள் : வி.ரி.சகாதேவராஜா