மூதூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி வைப்பு!

(ஹஸ்பர் ஏ.எச்) ஆதிபராசக்தி அறப்பணி மன்றத்தினால் வெள்ளிக்கிழமை (12.12.2025) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலையின் மூதூர் பிரதேச மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஆதிபராசக்தி அறப்பணி மன்றத்தின் போசகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதனின்...

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளை துப்பரவு செய்வதற்க்கான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது..!

(அ . அச்சுதன் ) Unops நிதி நிறுவனத்தின் நிதி அனுசரணை உடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் ( AHRC) மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட 36 பாடசாலைகளை...

சம்மாந்துறையில் உணவு நிலையங்களில் பரிசோதனை முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் உணவு பாதுகாப்பு காலாவதியான உணவு குறித்து விழிப்புடன் இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை கேட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அதிகளவான ...

பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு பிரித்தானியாவில் அஞ்சலி!

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நாளைய தினம் (13.12.2025) சனிக்கிழமை மெழுதிவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கையர்களுக்கு...

சீயோன் தேவாலயத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கையளிப்பு!

(ஏறாவூர் நிருபர் நாஸர்) கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக தொழில் ரீதியில் பாதிக்கப்பட்ட 265 குடும்பங்களுக்கு உலருணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகள்...