விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு…!

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேலதிக...

மலையக பகுதிகளில் தொடரும் காட்டு தீ !

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் உள்ள அளுத்கம பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நேற்று (08) இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ தற்போது பிரதான வீதியை எட்டியுள்ளது, மேலும்...

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கடுவலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நபர் கைது...

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவு

பாறுக் ஷிஹான்- நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக இழுபறிக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபை புதிய...

இன்று மட்டக்களப்பில் மகளிர் தினம்

(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு சிட்ரெக் நிறுவனத்தின் சர்வதேச மகளிர் தினம் இன்று (9) திங்கட்கிழமை தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் சுந்தரலிங்கம் சுரேஷ் பிரதமஅதிதியாக கலந்து சிறப்பித்தார். நிறுவனத்தில் சிறப்பான சேவையாற்றிவரும் மகளிருக்கு பாராட்டும் பரிசும்...