கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையில் ‘பராமரிப்புப் பிரிவு’ திறப்பு

– நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் நோயாளர் சேவைகளை மேலும் திறம்படவும் தடையின்றியும் முன்னெடுக்குவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புதிய ‘பராமரிப்புப் பிரிவு’ (Maintenance...

பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானம்…!

இன்று (10) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை போக்குவரத்துக் கட்டணத்தை 5% அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விலைகள் அண்மையில் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம்...

பெண் சாதனையாளர்களுக்கு *“அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிப்பு!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுமுல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் பெண் சாதனையாளர்களுக்கு *“அரியாத்தை விருது”* வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர் 2026 மார்ச் 8, உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளைப் பாராட்டவும், பாலின சமத்துவத்தை அடைவதற்காக இன்னும் நிலவும்...

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் அறிமுக விழா!

ஊடகவியலாளர் சண்.தவராசா அவர்களின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் என்ற நூல் அறிமுக விழா ஞாயிறு பிற்பகல் சுவிட்சர்லாந்து பேரண் நகரில் உள்ள சைவநெறிக் கூட மண்டபத்தில் நடைபெற்றது. கலைவளரி வாவி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற...

விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொடுக்கவுள்ள புதிய திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கமத் தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காக புதிதாக நடைமுறைப்படுத்தும் கிராமிய பொருளாதார மீள் திறன், நிலைத்தன்மை மற்றும் சுபீட்சத்தை...