டித்வா புய‌ல்லால் பாதிக்கப்பட்ட ஊடகவியலார்களுக்கு நிதி உதவி!

பாறுக் ஷிஹான் நாட்டின் பல்வேறு பகுதிகளை தாக்கிய டித்வா புய‌ல் அன‌ர்த்த‌ம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இதற்கமைய இன்று அம்பாறை...

அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டம் இன்று முதல்!

நாட்டை உலுக்கிய “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி...

700 குடும்பங்களூக்கு குகதாசன் எம்பியால் நுளம்புவலைகள் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் வடிந்துள்ள சூழலில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளது.நோய் தொற்றுக்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளது. இவற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டாக, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் அனைத்துக் கர்ப்பிணித்...

எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்!

நூருல் ஹுதா உமர் கல்வி அமைச்சு மற்றும் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 16 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தை பாடசாலை ஆரம்பத்திற்கு...

ஒளி விழாவுக்கு செலவலிக்கும் பணத்தை அவதியுறும் மக்களுக்கு வழங்குங்கள்

( வாஸ் கூஞ்ஞ) 12.12.2025 இலங்கை நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட புயலாலும் வெள்ளத்தாலும் பெருந் தொகையான மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்திருப்பதையிட்டு இவ்வருடம் மன்னார் மறைமாவட்ட பங்குகளில் ஒளி விழாவை நடத்தாது அதற்கான...