கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் திண்மக்கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம்

கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது என...

தாயிப் நகர் – கோவிலடி பிரதான வீதி (வெட்டாத்துப்பாலம் வீதி) புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு கோரிக்கை

கிண்ணியா நிருபர் தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும் பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டன. எனினும், இன்று வரை (29.07.2026) அப்பணிகள் முழுமையாக...

பிரித்தானிய அரசியலில் ஈழத்தமிழ் பெண் !

- ஐங்கரன் விக்கினேஸ்வரா (ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் புலம்பெயர் வரலாற்றுடன் உமா குமரனின் குடும்ப வரலாறு இணைந்திருக்கிறது. 1980களின் தொடக்கத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அதிகரித்த வன்முறைகள், அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள்...

நெல்லிக் கண்டத்தில் விவசாய வீதி திறந்து வைப்பு

( வி.ரி சகாதேவராஜா) கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை நெல்லிக் கண்டத்தில் விவசாயிகள் பாவனைக்காக விவசாய வீதி திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது . கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஎல்எம். அஸ்மி பிரதம...

வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...