சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்

இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக...

இன்று ஹந்தானை தோட்டத்தில் சர்வதேச மகளிர் தின விழா

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவும், மனித அபிவிருத்தி தாபனமும் , ஹந்தானை தோட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் தின விழா இன்று (8) ஞாயிற்றுக்கிழமை இன்றையசர்வதேச மகளிர்...

சிரேஸ்ட ஊடகவியலாளர் அச்சுதனின் ” கோட்டை வாசலில் காலக்கண்ணாடி” கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா..!

(ஹஸ்பர் ஏ.எச்) சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதன் எழுதிய " கோட்டைவாசலில் காலக்கண்ணாடி" கட்டுரைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 14.03.2026 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு திருகோணமலை மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் நீங்களும்...

சர்வதேச மகளிர் தின விழாவில்மின்மினி மின்ஹா கௌரவிப்பு!

நூருல் ஹுதா உமர் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை மீட்சி காரியாலயத்தில் (08) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தெற்காசியாவில் மிக இளைய வயது சுற்றுச்சூழல் விழிப்புணர்வாளர்...

வீரவனிதையர் விருது பெற்ற இந்துகலாசார உதவிப் பணிப்பாளர் ஹேமலோஜினி

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில் கலை, இலக்கியம், ஊடகம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் 20 பெண்கள் நேற்று முன்தினம் (7) சனிக்கிழமை வீர...