நிந்தவூரில் இந்து அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாக்குறுதி எடுக்கும் நிகழ்வு நிந்தவூர்...

இன்று விபுலானந்தாவில் புதிய விழுதுகளின் புகுமுக விழா

காரைதீவு சகா) காரைதீவு விபுலானந்த மொன்டிசோரி முன்பள்ளி பாடசாலையில் புதிய மாணவர்களின் "புதிய விழுகளின் புகுமுக விழா" இன்று (23) வியாழக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது . பெற்றோர் சார்பில் திருமதி பிரதீபா தலைமையில்...

மருத்துவ கட்டுரைக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதை மட்டு.துஷாரா பெற்றுக் கொண்டார்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் ஆசிரியர்கள் சங்கம் வருடாந்தம் வழங்கி வருகின்ற 26வது தேசிய ரீதியிலான "சிறந்த பத்திரிகையாளர் விருது" EMPIRE BALLROOM MOUNT LAVINIA ஹோட்டலில் இன்று (20)...

அவுஸ்திரேலியாவில் இருந்து வரும் இலட்சக்கணக்கான புலம்பெயர் வலசை பறவைகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இங்கு Australian White Ibis போன்ற பறவைகள் ஆண்டுதோறும் வந்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை வளர்க்கும் ஒரு முக்கியமான பறவைகள் சரணாலயம் இது, குறிப்பாக குளிர்கால மாதங்களில்...

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் தற்கொலைகள்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனை தடுக்கும் முகமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன்...