ஜப்பானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஹொக்கைடோவின் சில பகுதிகளுக்கும், அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களின் கடற்கரைகளுக்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. இந்த ஆலோசனையின் கீழ்...

34 முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன!

கடந்த 24 மணி நேரத்தில் பல ஆற்றுப் படுகைகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல்)பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (12) காலை தெரிவித்தார். ஜின் கங்கை,...

சிறைக் கைதிகளின் உரிமை தொடர்பான விழிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினரினால் விழிப்புணர்வுகள் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் முகாமையாளர் ரசிக்க குணவர்த்தன தலைமையில் சர்வோதயா மண்டபத்தலில் இன்று (11) இடம் பெற்றன. கொழும்பை தலைமையமாக கொண்ட சிறைக்கைதிகளின் உரிமைகளை...

முல்லைத்தீவு கடற்கரை clean srilanka வேலைத்திட்டத்தின் கீழ் சுத்தம் செய்யும் நடவடிக்கை!

சண்முகம் தவசீலன் 2025.12.10 அண்மயில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற கடற்கரைகளை Cleen Sri Lanka வேலைத்திட்டத்தின்கீழ் சுத்தம் செய்யும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் வழிகாட்டுதலில் முதன் கட்டமாக முல்லைத்தீவு கடற்கரை...

Clean srilanka மாபெரும் நடமாடும் சேவை

Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் = உங்களுக்கு அவசியமான சேவைகள் ஒரே இடத்தில் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean...