ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (11)பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அரசின் “கிளீன் ஸ்ரீ லங்கா - ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட செயலகம், கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் நடமாடும்...
முத்துஐயன்கட்டு குள அணையின் கீழ் பகுதி மக்களுக்கு முக்கிய தகவல்
முத்துஐயன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்புப்...
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் நேற்று (10) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி பாதீடு- வரவு செலவுத் திட்டம்( நிதியறிக்கை) இன்று காலை 9:30 மணியளவில் (11) வியாழக்கிழமை 08 வாக்குகளால் நிறைவேறியது.
நாவிதன்வெளி...