நேற்று தம்பலகாமத்தில் களைகட்டிய இன நல்லிணக்க புத்தாண்டு விழா

( வி.ரி.சகாதேவராஜா) தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று (22) புதன்கிழமை இடம்பெற்றது. இதில் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில்...

நேற்று நாவிதன்வெளியில் களைகட்டிய சித்திரைக் கொண்டாட்டம் !

( வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் மாபெரும் சித்திரைக் கொண்டாட்ட நிகழ்வு, நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நேற்று (22) புதன்கிழமை...

நாட்டில் மின் தடை ஏற்படுமா?

நாட்டில் மின்சாரத் தடையை அமுல்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்...

சிறப்பாக நடைபெற்ற நந்தவன சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்!

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கை, காரைதீவு நந்தவன சித்தி விநாயகர் ஆலயத்தின் பஞ்ச குண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் இன்று 23 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.23 மணி முதல் 11.28...

சிறப்பாக ஆரம்பமான மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின் அலங்கார உற்சவம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று (22) புதன்கிழமை...