சாய்ந்தமருது கடலில் மூழ்கிய ஆழ்கடல் இயந்திரப்படகு

(வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச கடற் பரப்பில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் சம காலத்தில், அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச கடலில் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று...

தவிசாளர் வினோராஜ் ஒரு புல்டோசர். பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்துவைக்கப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை...

ஆங்கிலப் பாடசாலையினை ஆரம்பித்து வைத்த தவிசாளர் மே.வினோராஜ்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தவிசாளர் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவும் பிரதேச...

களுவாஞ்சிகுடியில் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு !!

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் "முழு நாடும் ஒன்றாக" போதைப்பொருள் தடுப்பு வார தேசிய செயல் திட்டம் நிகழ்வானது பிரதேச செயலாளர் உ....

தேசிய ஓவிய சாதனை மாணவர்களுக்கு றாணமடுவில் கௌரவிப்பு நிகழ்வு !

( வி.ரி.சகாதேவராஜா) அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியில் வெற்றி ஈட்டிய சம்மாந்துறை வலய றாணமடு இந்துக் கல்லூரி மாணவர்களான ரி. கிறிஸாந்த் மற்றும் வி. றுஸானன் ஆகியோரை...