28 கோடி ரூபாய் பணம் மற்றும் 2 வாகனங்களுடன் நபர் ஒருவர் கைது!

28 கோடி ரூபாய்க்கும் அதிக பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை...

தனியார் துறையினருக்கு 3,000 ரூபாவால் சம்பள அதிகரிப்பு…!

2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம்...

தற்சமயம் நிதி மோசடிகள் சமூகத்தில் பெரும் தொற்றுநோயாக மாறியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ரெயின்போ மற்றும் நியூ ரெயின்போ ஆகிய இரண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் 640 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 86-90 கோடி ரூபாக்கள் மோசடி நடந்துள்ளன....

நிந்தவூரில் சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார தொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தச்சன், தையல் தொழில் செய்வோர் மற்றும் பயிர்செய்கை செய்யும் சமூர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (19) திங்கட்கிழமை நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அம்பாறை...

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையம் திறப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையமானது ஹிஜ்ரா நகர், தியாவெட்டுவான் பிரதேசத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி...