எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பெண்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு - இணைய உலகில் உங்களை பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு ? எனும் தலைப்பில் செயலமர்வு நேற்று( 07) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச...
( வி.ரி.சகாதேவராஜா)
பேராதனை பல்கலைக்கழகத்தில் 1983/84 வருடங்களில் கற்ற அணியினர் இணைந்து சமூக சேவையில் ஈடுபடுவதற்கு வசதியாக காரைதீவில் ஒன்றுகூடலை முன்னெடுத்தனர்.
இதற்காக கனடாவில் இருந்து காரைதீவுக்கு வந்த வ.வசந்தாதித்தன் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல்...
அண்மைக்காலமாக இலங்கையில் இந்து மதத்திற்கு தலைமைத்துவம் இல்லை என்பது பேசு பொருளாக அமைந்திருந்தது. அந்த வகையில் ஒரு சில அமைப்புகள் தாங்களாகவே முன்வந்து பீடங்களை அமைக்கலாம் என்ற என்னப்பாட்டுடன் ஊடகங்கள் ரீதியாக அவதானிக்க...
ஹஸ்பர் ஏ.எச்-
தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கி வரும் மருதம் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ மற்றும் சமூகப் பொருளாதார வலுவூட்டல் நிகழ்வு நேற்று (07.09.2026)மாலை தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஊடாக...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்புடன் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வை முன்னிட்டு ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு...