தமிழகத்தில் இருந்து அம்பாறைக்கு நிதி உதவி!

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஏற்பாட்டில் தமிழகத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள நிவாரணம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திற்கு இந்திய தமிழ் நாட்டு...

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

*பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார்*. டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

திருகோணமலை மக்களுக்கு நன்றி கூறிய மாநகர முதல்வர்

(அ . அச்சுதன் ) திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் பிரதேச மக்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு திருகோணமலை மாநகர சபை நடவடிக்கை எடுத்தபோது...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன்னால் நிதி உதவி!

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் சமகால பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு.மாவட்டத்தின் தொப்பிகல மற்றும் நாவலடியில் பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை இன்று வழங்கிவைத்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தா...

நாட்டின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான கனமழை...