இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையத்தில் தீப்பரவல்!

கம்பஹா - மஹர நகரில் அமைந்துள்ள இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையமொன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப்...

தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் பணிகளுக்கு ஆதரவளிக்க விரும்புவதாக நடிகையும் சமூக ஊடக பிரபலமுமான ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “தவெகவில் இணைந்துள்ளேன். அது...

14 மாவட்டங்களில் டெங்கு கட்டுப்பாட்டு இயக்கம் செயல்ப்படுத்தப்படும்!

அடுத்த மூன்று நாட்களுக்கு, அதாவது நாளை (08), நாளை மறுநாள் (09) மற்றும் ஜூன் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

பாடல் பாடிய இளைஞரை பயங்கரவாதி என கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

சஹாரா பாலைவனத்தில் தாகம் தாளாமல் 49 பேர் பலி

சஹாரா பாலைவனத்தினூடாகப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று இயந்திரக் கோளாறுக்குள்ளானதால், அதில் பயணித்த 49 பேர் கடும் தாகம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் நேற்று (5) மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...