இன்று உதவும் பொற் கரங்கள் பெரியகல்லாறு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

( வி.ரி.சகாதேவராஜா) உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் "கல்வி மேம்பாட்டுக்காக கரம்கொடுப்போம்" திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான பாதணிகள் இன்று (6) வெள்ளிக்கிழமை ...

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – இரண்டாம் கட்ட நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (05. 03.2026) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அனுரகுமார...

150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையில் கோலாகல இல்ல விளையாட்டுப் போட்டி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு, மார்ச் 04 – மட்டக்களப்பில் அமைந்துள்ள புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை தனது 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2026ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியை கடந்த...

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிகழ்வு !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது ஏறாவூர் நகர் பிரதேச...

சந்திவெளி பொலிஸ் பிரிவில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் திருமதி பிருந்தன் நிருபா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சந்திவெளி பொலிஸ் பிரிவில் "முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டமானது சந்திவெளி பொலிஸ்...