யாழில் போதைப் பொருள் விற்ப்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும்...

ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மின்சாரசபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ், விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்துள்ள 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தலையிடுமாறு கோரி, அவ் ஊழியர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குறித்த கடிதத்தில்...

கல்வி மறுசீரமைப்பில் பின்வாங்கப் போவதில்லை- பிரதமர்

கல்வி மறுசீரமைப்புச் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களிலிருந்து அரசாங்கம் ஒரு அங்குலம் கூட பின்வாங்கவில்லை; பின்வாங்கப் போவதுமில்லை எனவும் திட்டமிடப்பட்ட பணிகள் அதே வேகத்தில் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய...

தோல்வியடைந்த சபைகளில் நிழல் அரசை உருவாக்க திசைகாட்டியினர் முயற்சி – பிரஜா சக்தி மீது பாரிய குற்றச்சாட்டு

நூருல் ஹுதா உமர் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்த உள்ளூராட்சி சபைகளில் நிழல் அரசாங்கம் ஒன்றை கொண்டு வர துடிப்பதே ‘பிரஜா சக்தி’ திட்டத்தின் உண்மையான நோக்கம் என, நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய...

1,500 க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் துறைமுகங்களில் தேக்கம்…!

சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுங்கம் மற்றும்...