இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உப தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த சசிதரன் சங்கரப்பிள்ளை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உப தலைவராக மட்டக்களப்பை சேர்ந்த சசிதரன் சங்கரப்பிள்ளை அவர்கள் தெரிவு செய்யப்பட்டதை கௌரவிக்கும் வகையிலும், அவரை வரவேற்கும் வகையிலும், கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையில் 06.09.2026 திகதி விசேட நிகழ்வொன்று...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் சங்கீத் மோனிஸ் ராதயன் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சங்கீத் மோனிஸ் ராதயன், தனது திறமையினாலும் விடாமுயற்சியினாலும் சிறந்த முறையில் சித்தியடைந்து...

*திருமலை கன்னியா ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீடத்தில் 13ஆம் திகதி மகா கும்பாபிஷேகம்!*

_சித்தரின் சூட்சும ஆசியில் எழுந்த சிவபூமியின் ஆன்மீக மகுடம்_ *திருகோணமலை, கன்னியா* – ஆன்மீக பூமியான திருகோணமலையில், காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் சூட்சும ஆசியில் உருவான *ஆத்மயோக ஞான சபா காயத்ரி பீட...

சர்வதேச எழுத்தறிவு தினம்: திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் பேரணியும் வீதி நாடக நிகழ்வுகளும்!

​சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலய முறைசாராக் கல்விப் பிரிவும் திருக்கோவில் மெதடிஸ்த மிশন தமிழ் மகாவித்தியாலயமும் இணைந்து நடத்திய சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், மாணவர்களின் வீதி நாடக நிகழ்வுகளும்...

சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டம் மூலம் மாணவர்கள் கௌரவிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் தரம் 05புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். தம்பலாகாமம் பிரதேச செயலகம் ஊடாக,...