கறைபடிந்த உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை!

(வி.ரி.சகாதேவராஜா) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஓர் அத்தியாயமான உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசிலாவது நீதி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு...

மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மனின் அலங்கார உற்சவம் நாளை ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நாளை (22) புதன்கிழமை ஆரம்பமாகிறது...

மட்டக்களப்பில் அஸ்வசும முன்னேற்ற கூட்டம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அஸ்வசும முன்னேற்ற கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அஸ்வசும...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,763 ஆக பதிவாகியிருந்தது. எனினும், இன்று(20) ஒரு அவுண்ஸ் தங்கம் 4,806...

இன்று முதல் புதிய பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி, பிரத்யேக வசதிகளுடன் கூடிய குறைந்த தள முன்னுரிமை பேருந்து சேவையானது இன்று (21) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. Clean...