தவிசாளருக்கு உரிய ஆசனம் வழங்கப்படாதமை தொடர்பில் சாணக்கியன் அதிருப்தி..

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (03.06.2026) பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத்...

இங்குபேசன் நிலையம் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்க்காக கிழக்கு மாகாணத்தில் திறந்து வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையம் (Incubation Canter) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும்...

5000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் “சங்கமம்” நிகழ்வு ஜுன் 14 இல்..

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 5000 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் "சங்கமம் 2026" பரதநாட்டிய மகா உலக சாதனை நடன நிகழ்வு எதிர்வரும் 14 ஆம்...

டித்வா புயலினால் சேதமடைந்த சவுக்குமர காடுகளை மீழுருவாக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சவுக்குமர காடுகளை மீழுருவாக்கம் செய்வது தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (03)...

பாலின அடிப்படையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்கு மேலாண்மை தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாலின அடிப்படையில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வழக்கு மேலாண்மை மற்றும் சேவைகள் வழங்கும் அரசாங்க அதிகாரிகளுடன், பரிந்துரைப் பணிகளில் ஈட்டுபட்டுள்ள பெண் பிரதிநிதிகளுடனான...