மாதம்பே பகுதியில் உள்ள தென்னை தொழிற்சாலையில் தீ விபத்து!

மாதம்பே பகுதியில் உள்ள தென்னை மரம் சார்ந்த உற்பத்தி நிறுவனமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மாதம்பே பகுதியில் இயங்கி வரும் குறித்த உற்பத்தி நிறுவனத்தில் இன்று (06) மாலை இந்த திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது....

நாளை முதல் மீண்டும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளைமுதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த பாடசாலைத் தவணை டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!

இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. செப்டெம்பர்...

நாட்டின் சில பகுதிகளில் வெப்ப நிலை அதிகரிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தில் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும்...