மூதூர் பிரதேச செயலாளருக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தால் கௌரவம்!

அபு அலா மூதூர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு கடமையேற்றுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரி பிர்னாஸ் இஸ்மாயிலுக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. புதிய பிரதேச செயலாளரை வாழ்த்தி வரவேற்கும் முகமாக...

நிவாரணப் பணிக்கு தமது டிசம்பர் மாத கொடுப்பனவை வழங்கிய மட்டு. மாநகர சபை உறுப்பினர்கள்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மழை வெள்ளம் மற்றும் மண்சரிவால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முதலாக நிவாரணப் பணியினை மட்டக்களப்பு மாநகர சபையே முன்னெடுத்துள்ளது. முதற் கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரண...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு விசேட பிராத்தனை- சமய நிகழ்வு.

நூருல் ஹுதா உமர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான்கு சமய திணைக்களங்களினாலும் விசேட சமய நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன மற்றும்...

தெஹியத்தகண்டி பிரதேச மக்களுக்கு கல்முனை RDHS யினால் மனிதாபிமான உதவி !

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால், 639 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன். 107 வீடுகளும் முற்றாகச் சேதமடைந்தன. இதனால் தங்களது உடமைகளை இழந்து...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு 200,000 ரூபா இழப்பீடு வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உதவும் வகையில் கைத்தொழில் மற்றும் தொழில்...