அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒரு ஒப்பந்தத்திற்கு வர ஈரான் இன்னும் தயாராகவில்லை என்பதை அவர்...
இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோதே கைது...
அபு அலா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த
கட்சியின் முக்கிய உறுப்பினரான எஸ்.எல்.ஏ.ஹலீமின் கட்சி உறுப்பினர் உரிமை உடனடியாக அமலுக்கு வரும் வகையில்...
( வாஸ் கூஞ்ஞ) 24.07.2026
நாட்டில் சில மாவட்டங்களில் தீவிரமாக டெங்கு பரவல் அபாயகரமாக காணப்பட்டபோதும் மன்னார் மாவட்டத்தில் டெங்கு அபாயம் பெரிதாக காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இருந்தபோதும் வெளி மாவட்டங்களிலிருந்து மன்னாருக்கு வருவோர் இத்தொற்றுடன்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய தபால் அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு 2026 ஜூலை 25 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு சுகாதார மற்றும்...