இன்று அம்பாறையில் மீண்டும் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக...

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்…

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய...

மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நடைபவணி !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் உலக உடல் பருமன் தினத்தினை முன்னிட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் காந்தி பூங்காவில் இருந்து தனியார் பேருந்து நிலையம் வரை...

காரைதீவு வைத்தியசாலையில் சிரமதானம்

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் பாரிய சிரமதானம் ஒன்று நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை பொறுப்பு அதிகாரி மருத்துவர் அஜந்தா சுரேஸ் விடுத்த...

இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம்

சண்முகம் தவசீலன் 2026.03.04 இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன 2026.03.02 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம் செய்து நீதிமன்ற செயற்பாடுகள், கட்டட நிலவரங்கள், ஏலத்தில் விற்பனைசெய்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என...