(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ரண்விமன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வும் முற்று முழுதாக நிறைவுபெற்ற வீடொன்றினைத் திறந்து வைத்து உரிய பயனாளியிடம் கையளிக்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுள் புகழ்பெற்ற மட்டக்களப்பு - ஆயித்தியமலை புனித சதா சகாய மாதா திருத்தலத்தின் 72 வது வருடாந்த திருவிழா கடந்த 28.08.2026 ஆம் திகதி...
ஹஸ்பர் ஏ.எச்-
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 08 முதல் 10ஆம் திகதி வரை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் தலைவர்களுடன்...
சுவிட்சர்லாந்துக்கும் மாவோவின் சீனாவுக்கும் இடையிலான சிறப்பு உறவு
சுவிட்சர்லாந்து: சீன மக்கள் குடியரசின் முன்னாள் தலைவர் மாவோ சேதுங் மறைந்து 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மாவோ காலத்து சீனாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான சிறப்பு...
Graubünden மாநிலத்தின் Lenzerheide பகுதியில் உள்ள Hotel Schweizerhof சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து சுமார் 10,000 விருந்தினர்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
மோசடியாளர்கள் WhatsApp செய்திகள் மூலம் வாடிக்கையாளர்களைத்...