எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
நாடு பூராகவும் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான உரிய நிவாரண நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ...
ஹஸ்பர் ஏ.எச்_
தமிழ்நாடு மாநில அரசின் சார்பில் இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை எடுத்து வந்த இந்திய கடற்படை போர்க்கப்பல் ஐ.என்.எஸ்.கரியல் ...
(ஹஸ்பர் ஏ.எச்)
திருகோணமலை மாவட்டத்தில் "இணைந்த கரங்களினால் " வருடந்தோறும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி புரிதல் செயற்பாடுகளைச் செய்து வந்தாலும் தற்போது நாட்டில் ஏற்பட்ட...
ஹஸ்பர் ஏ.எச்_
---------------------
கிண்ணியாவில் நஞ்சற்ற உணவகத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (08) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிண்ணியா கட்டையாறு அபூபக்கர் MP வீதியில் அமைக்கப்பட்டிருந்த நஞ்சற்ற உணவகத்தை விரைவாக திறந்து பயன்பாட்டுக்கு...