கோப்பி பயிர்ச்செய்கைக்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க பயிராகக் கருதப்படும் கோப்பி பயிர்ச்செய்கையை இலங்கைக்குள் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின்...

பாதுகாப்பற்ற உணவால் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பலி!

உலகளவில் பாதுகாப்பற்ற உணவுகளை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 86.6 கோடி பேர் நோய்வாய்ப்படுவதுடன், 15 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில்...

உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பானது தானா?

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தற்போதைய டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் எதிர்கொள்ளும்...

நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவு!

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இடைக்கிடையே,...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்த இலங்கைக்கான சீனக் குடியரசு தூதுவர்!

(ஷனா) இலங்கைக்கான சீன குடியரசு தூதுவர் கீ சென்ஹொங் (H.E. Qi zhenhong) இன்று (04.06.2026) கல்முனை அல் -அஷ்கர் வித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது சீன குடியரசு...