மக்களை தற்கொலைக்கு தூண்டும் நுண்நிதி கடன் பிரச்சினை குறித்து பாராளுமன்றில் கவலை வெளியிட்ட எம்பி

பாராளுமன்றத்தில் இன்று (04.03.2026) புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரசபை சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய உறுப்பினர், நாட்டில் அதிகரித்து வரும் நுண்நிதி கடன் சுமை மற்றும் அதன் சமூக...

தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்

இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் இருந்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை காலியில் உள்ள கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு...

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது!

நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபவோரை கைது செய்வதற்கும் மாவட்ட ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கயின் போது கடந்த...

இன்று அம்பாறையில் மீண்டும் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் அறுவடை நிறைவடைகின்ற சமகாலத்தில் யானைகளின் வரவு மீண்டும் ஆரம்பமாகியிருக்கின்றது. இன்றைய தினம் (4) புதன்கிழமை பட்டப்பகலில் காரைதீவு - அம்பாறை பிரதான வீதியில் வளத்தாப்பிட்டி பிரதான வீதி ஊடாக...

“முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் – கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்…

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வு நேற்று (03) பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாடளாவிய...