பூசா சிறைச்சாலையில் அமைதியின்மை!

பூஸ்ஸ சிறைச்சாலையில் அமைதியின்மையை ஏற்படுத்திய கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சிறைச்சாலையின் 'D' பிரிவின் கூரை மீது ஏறிய கைதிகள் குழுவொன்று, சிறை நிர்வாகத்திற்கு...

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி டாக்டர் ஜே.சிவசுப்ரமணியம் அவர்களின் தலைமையில், நிந்தவூர் 3 பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட அரச ஸ்தாபனங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நோய் தடுப்பு...

அரசாங்க அதிபர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையில்...

கல்முனை நெற் குழுவினர் லங்கா பட்டுன விகாரை விஜயம்

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை நெற் இணையத் தளத்தினர் ஸ்தாபக தலைவர் புவி.கேதீஸ் தலைமையில் திருகோணமலை லங்கா பட்டுன ( இலங்கை துறைமுகம்) விகாரைக்கு இன்று (16) வெள்ளிக்கிழமை விஜயம்...

பெண் அரசியல்வாதிகளுக்கான ஜனனி திட்ட நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ குருநாகல் மாவட்டத்தின் "ஜனனி" வேலைத்திட்டத்தின் மூன்றாவதும் இறுதியானதுமான செயலமர்வானது( 10 ) வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இச் செயலமர்வில், குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பொது...