கதிர்க்காம காட்டுப்பாதை இன்று மூடப்படும்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (24) வெள்ளிக்கிழமை மூடப்படவிருக்கிறது. இன்றும் 143 பேர் பயணித்துள்ளனர். இன்று காலை 100 பேரளவில் பயணிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று...

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தி உள்ளூர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்...

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் பாராளுமன்றத்தில் மன வேதனையுடன் 43வது கருப்பு ஜூலை நாள் நினைவு கூர்ந்த தரும்!

இன்று 2026 ஜூலை 23, ஈழத் தமிழ் மக்களின் வாழ்வை அடியோடு மாற்றிப்போட்ட அந்த கோரச் சம்பவம் நடந்து 43 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும்...

மட்டக்களப்புக்கு சுத்தமான குடிநீர் அவசியம்

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நீண்டகாலத் தீர்வை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், இன்று (23.07.2026) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். நீர்வழங்கல் தொடர்பான விவாதத்தில்...

கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்பை மீறி கட்டுமானப் பணிகள்?

பாராளுமன்றத்தில் 22.07.2026 –திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக மதம் சார்ந்த புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், நேற்று (22.07.2026)...