சித்தர் ஆலயத்தில் விசேட பொங்கல் பூஜை

காரைதீவு ஸ்ரீ சித்தா னைக்குட்டி சுவாமி மடாலயத்தில் விசேட தைப்பொங்கல் பூஜை நேற்று நடைபெற்ற போது.. படங்கள் வி.ரி. சகாதேவராஜா

கழுகொல்லை மக்களுக்கு கல்முனை கனடா இணையத்தின் பொங்கல் பரிசு

(வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்தில் மிகவும் பின் தங்கிய கழுகொல்ல கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 21 குடும்பங்களுக்கு கனடா - கல்முனை பிராந்திய இணையத்தினர் பொங்கல் பரிசை நேற்று வழங்கினர் . கல்முனை கனடா பிராந்திய...

“சிறந்த பத்திரிகையாளர் விருது”

இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் வருடாந்தம் வழங்கி வைக்கப்பட்டு வருகின்ற தேசிய ரீதியிலான "சிறந்த பத்திரிகையாளர் விருதுக்கு" மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு.துஷாரா) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழன் வாராந்த "ஹெல்த்"...

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் சட்டவிரோத முயற்சி எமது ஜனநாயகப் போராட்டத்தின் காரணமாகவே பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுத்தியது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், தேர்தல்களின் போது வாக்குறுதியளித்தபடி மின்சாரக் கட்டணங்களை 33% ஆல் குறைப்போம் என தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வந்த போதிலும், ஆட்சிக்கு வந்த...

தைப் பொங்கல்!இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்பாட்டுத்திருநாள்!!

உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும் இந்த...