இலங்கையின் கராத்தே கலை ஜாம்பவான் மறைந்த ஷிகான் ராமச்சந்திரன் நினைவாக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி!

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ராம் கராத்தே ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கராத்தே கலையின் ஜாம்பவானும் அகில இலங்கை shotokan சம்மேளனத்தின் தலைவருமாகிய மறைந்த ஷிகான் ராமச்சந்திரனின் நான்காவது வருட ஞாபகார்த்தமாக கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி...

மின் கட்டண திருத்தில் புதிய மாற்றம்!

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்குப் பதிலாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணத்தைத் திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து...

நாளை முதல் வானிலையில் ஏற்ப்பட்வுள்ள மாற்றம்!

நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை...

திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை விரைந்து கட்டுப்படுத்திய குழுவினர்!

கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை கோரளைப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்!

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது,...