தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தில் புதிய மாணவர்கள் இணைவு நிகழ்வு!

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை இணைக்கும் நிகழ்வு பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மான்சூர் ஞாபகார்த்த கூட்ட அரங்கில் திங்கட்கிழமை(1) இடம்பெற்றது. தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்....

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நெறிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான திருமணத்திற்கு முன்னரான உளவளத்துணை வழங்குவதற்கான ஒரு நாள் பயிற்சி நெறி மட்டக்களப்பு...

சிறுவர் கல்வி மேம்பாட்டு FACE என அழைக்கப்படும் அமைப்பு அரசாங்க அதிபரை சந்தித்தது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராம புரங்களில் சிறுவர் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் 13 முன்பள்ளி (பாலர்) பாடசாலைகளைப் பராமரித்து வரும் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க...

ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவு தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் ஒல்லாந்தர் கோட்டையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தில் நினைவு தின நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் பங்கு பற்றுதலுடன் பிரதி பிராந்திய இணைப்பாளர்...

சாய்ந்தமருதில் கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் திட்டம் அங்குரார்ப்பணம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) அரசாங்கத்தின் 100 பசுமையான கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்துக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் சாய்ந்தமருது சதுக்கத்தை அண்மித்த பிரதேசத்திலும் மற்றும் கல்முனை - 2B ஆகிய பிரதேசங்களிலும் அடிக்கல்...