உகந்தமலை சூழலில் புதிதாக முளைத்த புத்தர் சிலையும் பௌத்த கொடியும்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச்சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான்...

“சுருக்கமும் ஆக்கமும்” ஐந்து கூத்து பனுவல்கள்- ஓர்பதிவு.

கலாநிதி.எம்.பி.ரவிச்சந்திரா.(SLTES) மகுடம் பதிப்பகத்தின் எண்பதாவது வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல் 1962 தொடக்கம் 1968 வரை இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேடை ஏற்றப்பட்ட கர்ணன் போர் (1962 ), நொண்டி நாடகம் (1964), இராவணேசன் (1965),...

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவி பிணையில் விடுவிப்பு

பாறுக் ஷிஹான் 11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில்...

இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு!

நூருல் ஹுதா உமர் Connect- 2025 இளைஞர் கழகங்கள் எனும் தொனிப் பொருளில் இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் எனும் செயல் திட்டத்தில் தேசிய இளைஞர் தினத்தை (2025.05.23) முன்னிட்டு முதலாவது இளைஞர்...

மாணவர்களை தாக்கிய பௌத்த துறவிக்கு பிணை!

பாறுக் ஷிஹான் 11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த துறவியை தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில்...