மீண்டும் பொலிஸ் காவலில் வலஸ் கட்டா

மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான 'வலஸ் கட்டா' சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (01)...

இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பகுதிகள்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (03) சிறிதளவான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அம்பாறை...

பேராசிரியர் வரகுணம் மருத்துவத்துறையின் ஒரு சரித்திரம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் வேந்தரும் மருத்துவ பீடத்தின் ஆணிவேராக திகழ்ந்த மறைந்த பேராசிரியர் தம்பிப்பிள்ளை வரகுணம் அவர்கள் மருத்துவ உலகில் ஒரு சரித்திரம். இன்று அந்த பெருமகானுக்கு சிலை நிறுவியதில் எமது...

கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையானார் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா

பாறுக் ஷிஹான் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆந் திகதி வரை மீள் வழக்கு விசாரணைக்கான மறுதவணை...

மூதூர் அரபா நகர் பாலம் புனரமைப்புக்கான பணிகள் கிழக்கு ஆளுனர் தலைமையில் ஆரம்பம்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண ஒதுக்கீட்டின் கீழ் ரூ. 43 மில்லியன் செலவில் மூதூர் அரபா நகர் பாலம் புதுப்பிப்பு பணிகளை ஆரம்பிக்க அடிக்கல் நாட்டும் விழா கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த...