அனோஜனை விடுவிக்க ஜனாதிபதி நேரடியாக தலையிட வேண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்

நூருல் ஹுதா உமர் சவூதி அரேபியாவில் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான எஸ். அனோஜன், நபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ள நிலையில், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி,...

டெலிகிராம் ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!

இணைய வழியில் பண மோசடி செய்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, படுவத்தை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிகிராம் குழுவொன்றின் ஊடாக இந்த மோசடியைச் செய்வதற்கு சந்தேகநபர்...

அனோஜனுக்கான மரண தண்டனை தொடர்பில் அவசர இராஜதந்திர தலையீட்டை வலியுறுத்தும் அலி சப்ரி!

சவுதி அரேபியாவில் பணிபுரிந்த போது கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் இலங்கை இளைஞரை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார...

Zürich HB–Selnau SZU ரயில் பாதை மூடல் நீடிப்பு – டிசம்பர் 13 வரை சேவை இல்லை

Zürich பிரதான ரயில் நிலையத்தின் கீழ் அமைந்துள்ள SZU நிலையத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்துள்ளதால், Zürich HB–Zürich Selnau இடையிலான ரயில் சேவை திட்டமிட்டபடி அக்டோபரில் மீண்டும் தொடங்காது. புதிய அறிவிப்பின்படி, இந்தப்...

தியாகதீபம் திலீபனின் முப்பத்தி ஒன்பதாவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில்

தியாகதீபம் திலீபனின் முப்பத்தி ஒன்பதாவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் 39 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருக்கோணமலை சிவன் கோயில் மூன்றலில் கடந்த 15.09.2026 தொடக்கம் ஒவ்வொரு நாளும் மாலை 5.00...