அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டில் மீது கைக்குண்டு வீச்சு!

இரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திரா வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு கைக்குண்டுகளை வீசியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில், வீசப்பட்ட இரண்டு குண்டுகளில் ஒன்று வெடித்ததுடன், மற்றொன்று வெடிக்காமல்...

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் – பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்

பாராளுமன்ற அமர்வில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச காணிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் மேலதிக கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் பல்வேறு விடயங்களை...

Supeedsam E Paper 05.08.2026

இவ்வார 05.08.2026 சுபீட்சம் பத்திரிக்கையை வாசிக்க  இங்கே  Supeedsam_05_08_2026_Finalஅழுத்துங்கள்

4வது வெப்ப அலையின் முடிவில் சுவிட்சர்லாந்தை தாக்கும் கடும் இடியுடன் கூடிய மழை

 டிசினோ, ஷ்விட்ஸ் உள்ளிட்ட கான்டன்களுக்கு அதிக அபாயம் இந்த ஆண்டின் நான்காவது கடும் வெப்ப அலையின் முடிவில், அடுத்த சில நாட்களில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும்...

மத்திய கிழக்கு போர் தாக்கம்: சூரிச் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி

சூரிச் | 04.08.2026 மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சூரிச் பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக தொலைதூர நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள்...