மலையகத்தில் வீதிக்கு எமனாகும் மண் சரிவுகள்

வி.ரி. சகாதேவராஜா) மலையக பகுதிகளில் மண் சரிவினால் வீதிகள் பொதுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனால் போக்குவரத்தும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அருகிலுள்ள மலைகள் மற்றும் கிறவல்மண்தி ட்டுகள் மழையில் கரைந்து வீதியை மூடுகின்றன. நுவரெலியா வெலிமட போன்ற இடங்களில்...

காற்றுச் சுழற்றி மழையால் களுவாஞ்சிகுடி பிரதேசம் வெள்ளத்தில்.

கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற மழை காரணமாக களுவாஞ்சிகு பிரதேச செயலாளார் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக களுவாஞ்சிகுடி, மகிழூர், எருவில் குருமன்வெளி, துறைநீலாவனை போன்ற கிராமங்களில் பெருமளவில் மக்கள்...

க்ரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், க்ரீன் கார்ட் திட்டத்தை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி ஆகியவற்றில் நடந்த துப்பாக்கிச் சூடு...

பதுளை சரஸ்வதியில் ஒஸ்கார் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

(பதுளையிலிருந்து வி.ரி .சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) , பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்ட பதுளை மற்றும் பசறை மடுல்சீம பட்டவத்தை வேவத்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை நேற்று முன்தினம்...

மாவட்ட திட்டமுன்னேற்ற மீளாய்வு கூட்டம் -2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் மாவட்ட திட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (18) இடம் பெற்றது. மாவட்டத்தின்...