மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றன.
வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற...
இலங்கை பாராளுமன்றத்தில் இருந்து..! முதல் முதலாக..! தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அவர்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் வாழ்த்துச்...
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாக விளங்கும் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின்
பணி நயப்பு விழா ஆலயத் தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலய இருப்பு மற்றும்...
தற்போது நிலவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை, தென்மேற்கு பருவமழை தொடங்குவதையொட்டி இந்த மாதத்தின் நடுப்பகுதியில் முடிவுக்கு வரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, மே...
இலங்கையில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதமும், மதுபான உற்பத்தி 17...