ஹஸ்பர் ஏ ஹலீம்-
இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளுக்கு ஆதரவாக, 500 லிட்டர் தொழில்நுட்ப மலத்தியோனை (Technical Malathion) இலங்கை சுகாதார...
மட்டக்களப்பு மாவட்ட மட்டப் ஆங்கில தினப் போட்டியின் இறுதி நாள் போட்டி நிகழ்ச்சிகள் இன்று (04ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த...
(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) நண்பகல் வரையான காலப்பகுதியில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3,951 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி...
ஆகஸ்ட் 9 வரை ROADPOL நடவடிக்கை – சுவிட்சர்லாந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
ஐரோப்பிய போக்குவரத்து காவல்துறை அமைப்பான ROADPOL ஒருங்கிணைப்பில், ஆகஸ்ட் 3 முதல் 9 ஆம் தேதி வரை ஐரோப்பா முழுவதும்...
வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் நேற்று (03) திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயங்களுக்கு உள்ளாகி, மட்டக்களப்பு...