எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் கிறிஸதவ மத அலுவல்கள் திணைக்களம் கிறிஸ்தவ கலைஞர்களுக்கு வழங்கும் தேசிய ரீதியான 'தர்ம பிரபாஷ்வர' விருதினை மட்டக்களப்பு, அம்பாறை மறைமாவட்டத்திலிருந்து...
நூருல் ஹுதா உமர்
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் ஒன்றிணைந்து திரட்டிய உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய...
சண்முகம் தவசீலன்
2025.12.18
நாயாறு பகுதியில் உடைந்த இரண்டு பாலங்களில் ஒரு பாலம் மாத்திரமே நிறைவு
முல்லைத்தீவு மாவட்டத்தின்
நாயாறு பாலத்தில் நடைபெறும் பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்றன....
நூருல் ஹுதா உமர்
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இணைந்து இளைஞர் எழுச்சி முகாம் 2025 ஆம் ஆண்டுக்கான நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலக இளைஞர்...
( வி.ரி.சகாதேவராஜா)
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட எமது பொலனறுவை கல்எலிய கிராம மக்கள் அனைவருக்கும் அரசாங்கத்தின் முதற்கட்ட 25 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி என்று கல்எலிய கிராம மக்கள் தலைவர்...