விடுமுறை நாட்களில் ஒன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது!

எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளுக்கு புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் ஒன்லைன் மூலம் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக...

களுதாவளை கெனடி விளையாட்டு கழகத்துக்கு மைதான காணி வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல்யமான கெனடி விளையாட்டு கழகமானது 68 வருடகால வரலாற்றை கொண்ட ஒரு முன்னணி விளையாட்டுகழகமாகும் மாகாண, தேசிய மட்டத்தில் பல சாதனைகளை நிகழ்த்தி குறித்த பிரதேசத்துக்கு பெருமைகளை தேடி கொடுத்து...

போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி மெட்டா நிறுவனம் ஒத்துழைப்பு!

இலங்கையில் சமூக ஊடகத் தளங்கள் ஊடாகத் திட்டமிட்டுப் பரப்பப்படும் தவறான தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை முறியடிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வெகுஜன ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதில் மெட்டா நிறுவனத்தின் பிரதிநிதிகள்...

எரிபொருள் நெருக்கடி உயர்வு கண்ட மரக்கறி விலைகள்!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மரக்கறிகளின் விலையிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. அதன்படி, இன்றைய மரக்கறி விலைப்பட்டியலுக்கு அமைய மரக்கறிகளின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் கோவா நுவரெலியாவில் 150 ரூபாய்க்கும், கெப்பட்டிபொலயில்...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணுக்கு இளைஞன் மேற்கொண்ட கொடூர செயல்!

திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் மீது எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், தனது ரத்தத்தையே ஊசி மூலம் செலுத்திய கொடூரச் சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள போச்சாரம் பகுதியைச் சேர்ந்த 24...