களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.(video)

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று(02) மேற்கொள்ளப்பட்டது. களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பிரதான...

உலக ஈர நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈர நிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு கலாச்சார...

கல்விக்காக கரம் கொடுக்கும் ஏடு அமைப்பின் முப்பதாவது அகவை நிறைவு விழா!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேவையுடையோர் கல்வி அபிவிருத்திக்கு கரம் கொடுக்கும் தொண்டு நிறுவனமான ஏடு அமைப்பின் முப்பதாம் அகவை நிறைவு விழா மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது. அமைப்பின் தலைவர் ந.ஜெபராஜா தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது. மங்கல...

காரைதீவு கண்ணகி இந்துவில் ஒஸ்காரின் கற்றல் உபகரணங்கள்

( வேதசகா ) கல்முனை வலயத்துக்குட்பட்ட காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய முதலாந்தர மாணவர்களுக்கு அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியத்தினர் ( ஒஸ்கார் - Auskar) ஒரு தொகுதி கற்றல்...

தைப்பூசத்தை முன்னிட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஆலய குரு சிவஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற வழிபாட்டில் முத்துமாரியம்மனுக்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றதை தொடர்ந்து தைப்பூச வழிபாடுகள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன. வழிபாடுகளில் விவசாயிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். தைப்பூச...