தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் விநியோக...
( வி.ரி.சகாதேவராஜா)
ஸீறா பவுண்டேசன் - ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளுர் நல்லுள்ளங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த நிகழ்வானது, அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பாளருமான யூ.கே....
வரலாற்றுச்சுருக்கம்!
மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன் மடாலயத்திலிருந்துகொண்டு
இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய
சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர் மாதம் 29ஆம் திகதி
காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக
அவதரித்தார்.
கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில்...
சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து...