துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது
துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ள மக்களின் தகுதியை சரிபார்த்து உண்மையில் காணியற்றவர்களாக உள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில் நேர்முகத் தேர்வுகள்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு (09) திங்கட்கிழமை ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில்
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுட் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி அல்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை
எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு (08) ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் மாவட்டச் செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட OneGov system தொடர்பான உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (05) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச...