நாளை முதல் வாகன இலக்கதிற்கு அமைய எரிபொருள் விநியோகம் …!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையின் கீழ், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைய எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை நாளை (19) முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் விநியோக...

காரைதீவில் நடைபெற்ற சுவாமி நடராஜானந்த ஜீயின் 59வது சிரார்த்த தினம்

( வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் துறவி சேவையின் சிகரம் ஸ்ரீமத் சுவாமி நடராஜானந்தரின் 59வது சிரார்த்த தினமான 18.03.2026 இன்று புதன்கிழமை காரைதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள சுவாமிஜியின்...

ஸீறா பவுண்டேசன் ஸ்ரீலங்கா அமைப்பினால் கதீப் முஅத்தீன்மார்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைப்பு !

( வி.ரி.சகாதேவராஜா) ஸீறா பவுண்டேசன் - ஸ்ரீலங்கா அமைப்பினால் 12 வது வருடமாக அமைப்பின் சர்வதேச மற்றும் உள்ளுர் நல்லுள்ளங்களின் நிதியுதவியின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்த நிகழ்வானது, அமைப்பின் ஸ்தாபகரும், ஒருங்கிணைப்பாளருமான யூ.கே....

இன்று 18 புதன்கிழமை 59 வது சிரார்த்த தினம்!

வரலாற்றுச்சுருக்கம்! மட்டக்களப்பு மாநிலத்தின் இராமகிருஸ்ணமிசன் மடாலயத்திலிருந்துகொண்டு இலங்கையிலிருந்த 26 மிசன்பாடசாலைகளையும் கவனித்து முகாமையாளராக சீரிய சேவையாற்றிய சுவாமி நடராஜானந்தா 1903.நவம்பர் மாதம் 29ஆம் திகதி காரைதீவில் கதிர்காமத்தம்பி விதானையாருக்கும் மயிலம்மாவிற்கும் மகனாக அவதரித்தார். கேம்பிரிச் சீனியர் லண்டன் மொற்றிகுலேசன் பரீட்சைகளில்...

விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் எச்சரிக்கை!

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து...