வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய பிரதேசங்களின் மாணவர்களுக்காக முன்னாள் எம்.பி ஹரீஸின் கல்விக்கான நேசக்கரம் வேலைத்திட்டம் தொடங்கியது.

நூருல் ஹுதா உமர் அண்மைய அனர்த்தத்தில் சிக்கிய மாணவர்களின் கல்விக்கு கரம் கொடுக்கும் நோக்கில் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்விக்கான நேசக்கரம்...

மட்டக்களப்பு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக (DIG) கே.எம்.யூ பிரதீப்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பிலிமத்தலாவையை (Pilimathalawa) பிறப்பிடமாக கொண்ட இவர் கண்டி தர்மராஜா தேசிய பாடசாலை (Kandy Tharmarajah National School) பழைய மாணவராவார். 1996 இல் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) ஆக இலங்கை...

ஆரையம்பதி பிரதேசத்தில் பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி சபை தலைவர்களுக்கான நியமனக்கடிதங்கள் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் " பிரஜாசக்தி " தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்ட சமூக அபிவிருத்திச் சபைகளின் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களைக் கையளிக்கும்...

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக கடந்த டிசம்பர் 01 ஆம் திகதி தொடக்கம் 2025 டிசம்பர் 14ஆந் திகதி...

சம்மாந்துறையில் விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

நூருல் ஹுதா உமர் பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரத்துறையினரால் விசேட திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா அவர்களின் நேரடி...