மட்டக்களப்பில் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நான்காம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன்...

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட ஜரோப்பிய தொழில்நுட்ப குழுவினர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வுகளை இன்று (17) மேற்கொண்டனர். நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதான பாலங்களை ஆய்வு செய்வதற்கு நப்லஸ் பல்கழைக்க பேராசிரியர் லூயி...

மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பாடசாலை சூழலில் பல்வேறு நடவடிக்கை எடுப்பு

பாறுக் ஷிஹான் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பாடசாலைச் சூழல் சுகாதார ரீதியாக ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும்...

ருஹுணு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இரட்டைத் தங்கப் பதக்கம் !

நூருல் ஹுதா உமர் “Econ Icon – Season 4” போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று கல்வி உலகின் கவனத்தை ஈர்த்த தென் மாகாண நஜிமுதீன் இல்முல் ஹஸ்லா, அதனைத் தொடர்ந்து ருஹுணு...

மலையக மக்களுக்கான நன்றிக் கடனே இது! ஒஸ்கார் தலைவர்

( வி.ரி. சகாதேவராஜா) நாங்கள் 2004இல் பாரிய ஆழிப்பேரலையை எதிர்கொண்ட பொழுது முதன் முதலில் எமக்கு வந்து உதவியது மலையக மக்களே. குறிப்பாக கலாநிதி சிவப்பிரகாசம் தலைமையிலான மனித அபிவிருத்தி தாபனத்தின் சுனாமியின் பின்னரான...