(சுகுணதாஸ் சசிகுமார்)
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் நெல்கலினை கொள்வனவு செய்து வந்தவர்கள் நெல்லின் அளவினை பிழையாக காட்டுகின்ற தராசினை பயன்படுத்தி விவசாயிகளினை ஏமாற்றி குறைவான பணத்தினை கொடுத்து அதிகூடிய...
( வி.ரி.சகாதேவராஜா)
மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற ஆசிரியர் அணியினர் 883 பேரும் பாரிய பங்களிப்புச் செய்துள்ளனர். இந்த அணி
மலையக கல்விக்கு மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளது என்பதும்...
கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன...
தமிழகம்-இராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 292 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறை, இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்துள்ளது.
இராமநாதபுரம் கியூ பிரிவு...
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (03) மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா...