நாட்டில் மீண்டும் அமுலுக்கு வந்துள்ள QR குறியீடு பற்றிய அறிமுக கட்டுரை!

நாட்டில் மீண்டும் QR குறியீடு அமுலில்.. அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரை இது.. சமகாலத்தில் QR குறியீடு என்பது பரவலாக பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது. QR குறியீடு என்றால் (Quick Response Code) எனப் பொருள்படும். தகவல்களை வேகமாக...

ஈரானை சிக்க வைக்க அமெரிக்கா சதி!

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானிய ஆளில்லா வானூர்திகளை போன்ற போலி வானூர்திகளை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு...

இன்று முதல் அமுலாகும் புதிய கட்டுப்பாடு !

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், உள்நாட்டில் எரிபொருள் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக...

புல்மோட்டை நிலையத்திற்கான #FutureLeaders சான்றிதழ்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு..!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக, கலாச்சார கல்விப் பிரிவின் ஏற்பாட்டில், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு நேர்வழிகாட்டும் “Future Leaders” திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட “Islamic Life Studies”...

கல்முனை கடற்கரையை சுத்தமாக்கிய மெதடிஸ்தசபை

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை வைஎம்சீஏ( YMCA) அனுசரணையுடன், கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் இன்று (14) சனிக்கிழமை காலை கல்முனை கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மெதடிஸ்த சேகரத்தின் முகாமைகுரு அருட்திரு....