சுனாமி” 21 ஆண்டு நிறைவை ஒட்டி குருதிக் கொடை நிகழ்வு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் "சுனாமி" 21 ஆண்டு நிறைவை ஒட்டி மையோன் சமூக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் ஹவுஸ்...

கிரான் பிரதேசத்தில் அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் "மகிழ்ச்சியான நாடு கிராமம் தோறும்” எனும் நிகழ்ச்சித் திட்டம்...

கொத்மலை வலையத்தில் 83 பாடசாலைகள் இன்று ஆரம்பமாகின!

( பூண்டுலோயாவிலிருந்து விரி. சகாதேவராஜா) டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட பாடசாலைகளில் மலையகத்தின் பல பாடசாலைகள் இன்று (16) திறக்கப்பட்டன. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை வலயத்தில் உள்ள 83 தமிழ் முஸ்லிம்...

காரைதீவில் தமிழரசுக் கட்சியின் பாதீடு அமோக வெற்றி!

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு செலவுத் திட்டம் (நிதியறிக்கை) இன்று (16) காலை 9:30 மணியளவில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியது. காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர்...

ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான தொழு நோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன்...