வாகரைப் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு
வாகரைப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவு இன்று முன்வைக்கப்பட்டது.
இந்த முன்மொழிவு, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச...
ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2026-2027 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பிரிவுகளில் கற்க விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.
ஆயுர்வேதம், யுனானி, சித்த...
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எனது நன்மதிப்பை...
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய அதிகாரி ஒருவர், குளியாப்பிட்டிய - வீரம்புவ பகுதியிலுள்ள அவரது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்...
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான 'ஓபெக்' (OPEC) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) வெளியேறுவதாக அறிவித்துள்ளமை, சர்வதேச எண்ணெய் சந்தையில் அந்த அமைப்பின் செல்வாக்கு மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பெரும்...