சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு!

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக அவதானம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ...

இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள்

இலங்கையில் நிலவும் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தங்களை இந்த ஆண்டு முதல், தரம் 6 மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய...

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியப் போவதில்லை!

எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213...

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு…!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், உத்தியோகபூர்வ பயணம் என்ற போர்வையில்...

திருக்கோவில் இந்து சமய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலக இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி.என்.நிசாந்தினி ஒருங்கிணைப்பில் பிரதேசசெயலாளர் தங்கையா கஜேந்திரன்...