தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” திறப்பு!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் “Fulbright Section” எனும் புதிய தகவல் மற்றும் வளப் பிரிவு (12) நூலகத்தின் மேல்தளத்தில் திறந்து வைக்கப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்,...

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் Inclusion Champions Network Study Visit நிகழ்வில் பங்கேற்ற சாணக்கியன் எம்பி

2026 மார்ச் 10 முதல் 14 வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆய்வு பயணத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தாய்லாந்து பாராளுமன்றத்திற்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு...

புதிய அரச அதிபர் பங்கேற்ற நாவிதன்வெளி இப்தார் நிகழ்வு

வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் விசேட நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரனின் தலைமையில், பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சரது ஒருங்கிணைப்போடும் நேற்று (12.03.2026)...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...