இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம்!

( வி.ரி. சகாதேவராஜா) "இராமகிருஷ்ண மிஷனின் பணிகளில் கல்விக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வியுடன் நல்லொழுக்கம், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக விழுமியங்களும் கற்பிக்கப்படுகின்றன" இவ்வாறு, மட்டக்களப்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் பொது...

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 52-வது வருடாந்த விளையாட்டு விழா

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு கல்லடி உப்போடை ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 52-வது வருடாந்த விளையாட்டு விழா, சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லடி உப்போடை...

மஹர சிறைச்சாலையின் சேத விபரம் வெளியானது!

மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்....

பெருவில் விமான விபத்து !

பெருவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. செஸ்னா கரவன் சி-208 ரகத்தைச் சேர்ந்த குறித்த...

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி...