மன்னம்பிட்டி புகையிரத பாதைகள் திருத்த பணிகள் மும்முரமாக இடம் பெறுகின்றன!

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் சேதமடைந்த கொழும்பு - மட்டக்களப்பு பிரதான புகையிரத பாதை தற்போது மன்னம்பிட்டியில் துரிதமாக திருத்தம் செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காலத்தில் இருந்து கொழும்பு...

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்முனை RDHS மனிதாபிமான உதவி.

(றியாஸ் ஆதம்) திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்ததுடன், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கையும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின்...

தங்கம் வென்று தேசிய மட்ட Chess போட்டியில் விளையாட சபிலுல் லமா தெரிவு..!

நூருல் ஹுதா உமர் இலங்கை பாடசாலை சதுரங்க சம்மேளனம் நடத்திய சதுரங்க போட்டியில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது முபீன் பாத்திமா சபிலுல் லமா கொழும்பில் நடக்க...

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

அபு அலா கொழும்பிலிருந்து பதுளைக்கும் அதேபோன்று மட்டக்களப்புக்கும், திருகோணமலைக்கும் அமையப்பெற்றுள்ள புகையிரதப் போக்குவரத்து சேவையில், ஒரு அங்குலம் கூட இற்றைவரை விஸ்தரிக்கப்படவில்லை என்று இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் ஏ.பி.கமால்தீன் தெரிவித்தார். இலங்கை ஜனநாயக...

.3மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கி வைப்பு!

சண்முகம் தவசீலன் 2025.12.14 1.3மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினூடாக 1.3 மில்லியன் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மக்களிற்கு...