56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி.
இன்று(12) அவரது 31 வது நாள் நினைவு தினம்!
அதையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தின் முதலாவது ஆசிரியை திருமதி...
இலங்கையின் திறந்த பாராளுமன்றக் குழுவின் (Open Parliament Caucus) இணைத்
தலைவரான நான் , “Open Government Partnership (OGP) Ambition” என்ற
தலைப்பில் நடைபெற்ற பிராந்திய கற்றல் பரிமாற்ற நிகழ்வில் கலந்து
கொண்டேன். இந்த நிகழ்வு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு வீதி நாடகம் புதிய மாவட்ட செயலக வாளாகத்தில் இன்று (11) இடம் பெற்றது.
பெண்களின்...
போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனப் பேரணியும் மகளீர் தின நிகழ்வும் கட்டட திறப்புவிழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் கேப்பாப்புலவு பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது.
கேப்பாப்புலவு மாதர் அபிவிருத்திச் சங்க செயலாளர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
"பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை”எனும் தொனிப்பொருளை முன்னிறுத்தி சர்வதேச மகளிர் தின நிகழ்வு நேற்று (10) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில்...