அஸ்வெசும ஊழல் மோசடி இருவர் கைது!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் 31.07.2026 வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணியளவில் ஹட்டன் விசேட குற்ற...

பல மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

தற்போது தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை இன்றைக்கும் (01) தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும்...

வர்தத்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள மடு அன்னiயின் பெருவிழாவுக்கான ஆய்த்தங்கள் முன்னெடுப்பு.

( வாஸ் கூஞ்ஞ) 01.08.2026 கடந்த ஆடி மாதம் (2026) மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு பெருவிழா ஒருங்கிணைப்புக்கு எற்றவாறு மிக சிறப்பாக இடம்பெற்றமைக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மடு பாரிபாலகர் ஆகியோர்...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி அவர்களது தலைமையில் மட்டக்களப்பு...

சுவிட்சர்லாந்தில் வங்கிக்குள் ஆயுத அச்சுறுத்தல் – இரு ஊழியர்களை பணயமாக வைத்த நபர் கைது

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் உள்ள பிரியென்ஸ் (Brienz) நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆயுத அச்சுறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வங்கிக்குள் நுழைந்த ஆயுதம் ஏந்திய நபர், இரண்டு வங்கி ஊழியர்களை...