மட்டக்களப்பில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்த பெருத்தோட்டப் பிரதி அமைச்சர்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை இன்று (28) திறத்து வைத்தார். பனை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன்...

நாட்டில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம்!

இலங்கை தனது தேவைகளுக்காக இறக்குமதி விதைகளில் தங்கியிருப்பதாலும், உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையாலும் எதிர்காலத்தில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகூன் எச்சரித்துள்ளார். ஆங்கில...

மருதமுனையில் ‘Embark 2026’ – பல்கலைக்கழக புதுமுகங்களுக்கு சிறப்பான வரவேற்பு நிகழ்வு

நூருல் ஹுதா உமர் மருதமுனை இளம் பட்டதாரிகள் அமைப்பின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான புதுமுக மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் ‘Embark 2026’ நிகழ்வு ஷம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் பி.எம். அல் நஹ்தி...

மட்டக்களப்பில் இளையோரின் மனநல நலனைக் மேம்படுத்தும் பயிற்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளையோரின் மனநல நலனைக் மேம்படுத்தும் பயிற்சியானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மனநல வைத்தியர் டான்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு...