சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கம் 4,669 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் ஒரு...
மகிழூரில் உள்ள பாலர் பாடசாலை மற்றும் நூலகம் என்பனவற்றின் கிழக்குப் புற சுற்றுமதிலானது 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ள நிலையில் அதற்கான அடிக்கல்லினை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்கள் ...
களுவாஞ்சிக்குடியில் அமையப்பெற்றுள்ள அன்பின் ஊற்று உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக பிரதேசத்தில் உள்ள பெண்களை மையப்படுத்தி பல்வேறு சுயதொழில் வேலை திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது இந்த சுயதொழில் திட்டத்தில் தையல் தொடர்பான சுயதொழில் மேலும்...
உலகில் உயரிய பட்டமான "சிகான் இலங்கையில் முதல் முதலாக ஈழத்து சுவிஸ் வாழ் தமிழ் விபுலானந்தன் கௌரிதாசன் வழங்கப்பட்டுள்ளது . ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் அதன் சர்வதேச செயலமர்வும் கருப்புப்பட்டி வழங்கும்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம் பெற்றது.
இலங்கை, இந்தியா,...