39°C காய்ச்சலுடன் குழந்தையை Hort-இல் மறந்துவிட்ட பராமரிப்பாளர்!

பூட்டிவிட்டுச் சென்றதால் Winterthur-இல் அதிர்ச்சி சம்பவம் Winterthur நகரின் Hort Zelgli குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்யும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடல்நலம் சரியில்லாத சிறுவனை பராமரிப்பாளர் சோபாவில் படுத்து ஓய்வெடுக்க அனுமதித்துள்ளார். சிறுவன்...

யாழ் வடமராச்சி கொலை தொடர்பில் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் முன்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி, கிராமக்கோடு சந்திக்கு அருகில்...

ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்!

டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்...

நாளை மறுதினம் முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரம்!

நாளை மறுதினம் முதல் 19ஆம் திகதி வரை 62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளீன் ஶ்ரீலங்கா செயலகம் அறிவித்துள்ளது. நேற்று (11) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்றையதினம் (08) செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றுச் சென்ற சிரேஷ்ட பரிசாரகர் ஏ.எல்.கமால்டீன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாடசாலை மாணவனாக வெள்ளைச்...