பாறுக் ஷிஹான்
கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற...
பௌர்ணமி விழாவிற்கான பணம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
இன்று (14) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்ற பௌர்ணமி விழாவில் பிரதம அதிதியாக கலந்த கொண்ட மண்முனை...
நூருல் ஹுதா உமர்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மல்வானை மற்றும் பூகொடை பகுதிகளுக்காக கலாநிதி அல்ஹாஜ் பசூல் ஜிப்ரி அவர்களின் ஸஹாரா நிதியத்தின் மூலம் வழங்கப்படவுள்ள Royal Happy Kitchen சமையலறை பொருட்கள் மற்றும் பள்ளிவாசல்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையில் தற்போது பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பும் தற்போதைய நிவாரண முன்னெடுப்புகளிலும் பல சிக்கல்கள் காணப்படுவது தெளிவாக தெரிகிறது. இடர் முகாமைத்துவ துறையில்...
உயிர் கொள்ளி நோயான டெங்கு கிண்ணியாவில் ஓர் அனர்த்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு வளருவதற்கான வாய்பான சூழலை வைத்திருப்போர் எவராக இருந்தாலும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தாக்கல்...