கிண்ணியாவில் கிராமிய வீதிகள் அபிவிருத்தித் திட்டம்

அரசாங்கத்தின் கிராமிய வீதிகள் அபிவிருத்திக்கான தேசிய வேலை திட்டத்தின் கீழ் கிண்ணியா நகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 5 கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பு செய்கின்ற தேசிய வேலை திட்டமானது வீதி அபிவிருத்தி...

சிறையில் மலர்ந்த காதல்…!

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சிறையில் ஏற்பட்ட காதலால் பிணையில் வெளிவந்து திருமணம் செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ‘டேட்டிங்’ செயலி மூலம் பழகி...

அரசடித்தீவில் ஆரோக்கியா நிலையம்

அரசடித்தீவில் ஆரோக்கிய நிலையம் இன்று (24) ஆரம்பமானது. தேசிய ரீதியாக சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ள முன்னோடி திட்டமான ஆரோக்கிய நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு பகுதியிலும், போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர்...

கல்வியிலும் இனவாதம்.!

சிங்களவர் பெரும்பான்மையாக உள்ள பல்கலைக்கழக பேரவைகளில் தமிழர்களைப் பெரும்பான்மையாக நியமித்து காட்டுங்கள். கல்வியிலும் இனவாதம். கோட்டபாய அரசாங்கம் விவசாயத்தை குழப்பியதால் கவிண்டது தற்போதைய அரசாங்கம் கல்வியிலும் இனவாதத்தை தூண்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். நேற்றைய தினம் பாராளுமன்றத்தில்...

தெற்கு கடற்பரப்பில் சுற்றிவளைப்பு பலர் கைது!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ...