மட்டக்களப்பில் கடற்றொழில் அமைச்சர் “தித்வா” புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பெயரில் மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்...

38 வருட கல்விப் பணியாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஏ.எம். ஹில்மி சேர்

எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் அர்ப்பணிப்புடன் ஆசிரியர் மற்றும் அதிபராகப் பணியாற்றிய ஏ. முஹம்மட் ஹில்மி சேர், தனது 38 வருட அரச சேவையின் பின்னர் நேற்று 11ஆம் திகதி புதன்கிழமையுடன்...

நாவிதன்வெளியில் மாற்றுத் திறனாளிக்கு கோழிக்கூடும் கோழிக்குஞ்சுகளும்

( வி.ரி.சகாதேவராஜா) நாவிதன்வெளியில் மாற்றுத் திறனாளிக்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் உப தவிசாளர் கு.பவனரூபன் கோழிக்கூட்டையும் கோழிக்குஞ்சுகளையும் வழங்கி வைத்தார். கடந்த 2025ம் ஆண்டு நாவிதன்வெளி பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்...

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் காணியற்றவர்களாக பதிவுசெய்யப்பட்டுள்ள மக்களின் தகுதியை சரிபார்த்து உண்மையில் காணியற்றவர்களாக உள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில் நேர்முகத் தேர்வுகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்...