காரைதீவில் பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக்குழுக் கூட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு பிரதேச பொலிஸார் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.பி.ஜி.ஜயரத்ன தலைமையில் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அக்கரைப்பற்று பிரதேச உதவி பொலிஸ்...

சம்மாந்துறைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்

நூருல் ஹுதா உமர் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ருவன் ரணசிங்க தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை (26) சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இவ்விஜயத்தின் போது, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின்...

நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் கோலாகலம் இடம்பெற்ற தைப்பொங்கல் விழா

நூருல் ஹுதா உமர் உழவர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு, நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில், நாவிதன்வெளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் தமிழர்...

இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த ஆண்டில் மட்டும் 84 நபர்கள் கைது!

2025 ஆம் ஆண்டில், இலஞ்சம் பெற்றதற்காக மொத்தம் 84 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, வரை...

குற்றப் புலனாய்வில் ஆயராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இன்று (27) காலை 9 மணிக்கு பொலிஸ் நிதிக்...