அமெரிக்க- ஈரான் போர் தொடர்பில் சர்வதேச நாடுகள் இரட்டை நிலைப்பாட்டில்

நூருல் ஹுதா உமர் இன்றைய சர்வதேச அரசியல் சூழ்நிலையில், உலக சக்திகளின் மோதல்கள் மற்றும் பிராந்திய அரசியல் கூட்டணிகள் காரணமாக பல்வேறு நாடுகள் பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இரு...

கிண்ணியா தனியார் கல்வி நிலையங்களில் நோன்பு 19க்கு பிறகு வகுப்புக்கள் நடாத்த தடை!

ஹஸ்பர் ஏ.எச்_ புனிதமான ரமழான் நோன்பு காலத்தில் நோன்பு 19க்கு பிறகு தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு பகலிலும்,இரவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு...

அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

நிட்டம்புவ – ரணவிருகம சந்திக்கு அருகில் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, உயிரிழந்த நபர் சுமார் 60 முதல் 65 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும்,...

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் மன்னார் ஆயர் விடுத்த அதிரடி கோரிக்கை!

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக வேறு சட்டங்களை முன் மொழியாது, மக்களின் உணர்வுகளைப் புரிந்து...

முறையற்ற வகையில் எரிபொருளை களஞ்சியப்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டுக்குள் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், இது...