நாளை பாலையடி வாலவிக்னேஸ்வரரின் மகோற்சவம் ஆரம்பம்

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நாளை சனிக்கிழமை (05) முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. நாளை சனிக்கிழமை காலை...

இரசாயன மற்றும் சுகாதாரக் கழிவு முகாமைத்துவத் திட்டம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு UNDP மற்றும் GEF நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரசாயன மற்றும் சுகாதாரக் கழிவு முகாமைத்துவ கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், UNDP சுயாதீன மதிப்பீட்டாளர் கியாகோமோ...

அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகோற்சவம் ஆரம்பம்.

(செல்வி வினாயகமூர்த்தி) வரலாற்று சிறப்புமிக்க அம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவ விழா – எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி நாளை வெள்ளிக்கிழமையுடன் ஆரம்பமாகி, செப்டெம்பர் 14ஆம்...

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான செயற்பாட்டுக் குழுக் கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் இன்று (03) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,...

காகித டிக்கெட்டுக்கு Goodbye? – சுவிஸ் பொதுப் போக்குவரத்தில் டிஜிட்டல் மாற்றம்

சுவிஸ் பொதுப் போக்குவரத்தில் காகித டிக்கெட்டும் ரொக்கப் பணமும் மறையுமா? 2029-ஐ நோக்கி புதிய டிஜிட்டல் திட்டம் – ஆனால் நாடு முழுவதும் கட்டாய முடிவு இன்னும் இல்லை சுவிட்சர்லாந்தின் பொதுப் போக்குவரத்துத் துறையில் டிக்கெட்...