மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கு நிவாரணப்பணிகள்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் 2ம் கட்ட நிவாரணப்பணி ஞாயிறன்று சென்றடையும். மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்கள்...

நிவாரணங்கள் மக்களை உடனடியாக சென்றடைய அரசு துரித பொறிமுறை ஒன்றினை உருவாக்க வேண்டும்.

இன்றைய தினம் மட்டக்களப்பு சந்திவெளி மற்றும் முறாவோடை பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களது தேவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் அத்தியாவசிய தேவையான பொருட்களும்...

மூதூர் பகுதி மக்களுக்கு குடி நீர் வழங்கி வைப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற கால நிலையால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்களை மூதூர் பகுதியினர் எதிர்கொண்டனர். தற்போது வெள்ள நீர் வடிந்ததன் பின்பும் மக்கள் குடிநீரை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில்...

வானிலை அதிகாரிகள் அறிவிப்பு செய்த போது தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது குற்றம் சாட்டுகின்றது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த முன்னறிவுப்பை உரிய தரப்பினர்...

இயற்க்கை அனர்த்தத்தால் கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தினால் கற்றல் உபகரணங்களை இழந்துள்ள மாணவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கென கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட “கல்விக்காகக் கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் மேற்கொள்ளப்பட்ட கற்றல்...