(சர்ஜுன் லாபீர்)
கலாச்சார அலுவல்கள் திணைக்களம்,சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்திய பிரதேச செயலக கலை இலக்கிய விழா இன்று(13)செவ்வாய்க்கிழமை கலாச்சார உத்தியோகத்தர் ரஸ்மி எம்.மூஸாவின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை...
(பாராளுமன்ற உறுப்பினர் - க.பிரபு)
இந்த நாட்டில் பல காலங்களுக்குப் பின் ஒரு பெண் பிரதமாராக எமது ஆட்சியில் நியமிக்கப்பட்ட பிரதமர் ஹருணி அமரசூரிய அவர்களை தாக்குகின்ற விதமாக ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு...
நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும்...
அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்தனர்....
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 1960-களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம், காங்கிரஸ் கட்சியைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு இளைஞர்...