வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் பங்கு பற்றுதலுடன் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்திற்கு பின்னரான நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான...

மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி முன்னெடுப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் மனிதநேய நிவாரண பணி இன்று (03) திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவருமாகிய தேசபந்து முத்துக்குமார் செல்வராசா...

டிட்வா பேரிடரால் மாயமான குடாவட்டை பிரதேச வயல்

( வி.ரி.சகாதேவராஜா) அண்மையில் ஏற்பட்ட தித்வா பேரிடர் வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. சில வீதிகள் அள்ளுண்டன. அதேவேளை சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச வீரச்சோலை குடாவட்டை பிரதேச வயல் காணிகளுக்கான வீதிகள்...

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவு ஒத்தி வைப்பு!

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு மீண்டும் இன்று (05) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற இருந்த நிலையில்,...

கத்தார் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடத்திய கால்பந்து போட்டி

ஜே. எம். பாஸித் - கத்தார் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் கத்தார் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஸாஹிரியன்ஸ் புட்சல் ஃப்ரென்ஸி சீசன்-6 (Zahirians Futsal Frenzy-Season 6)...