எருவில் கண்ணகியம்பாள் ஆலயத்தில் பஞ்சபுராணம் பண்ணோடு பாடும் பயிற்சிநெறியானது எருவில் அறநெறி பாடசாலையினால் கண்ணகி அம்பாள் ஆலயத்தில் அறநெறி பாடசாலையின் அதிபர் ந.கனகரெத்தினம் தலைமையில் நடைபெற்றருந்த நிலையில் அதற்கான பரிசில்களும் சான்றிதலும் வழங்கும்...
இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அமைதி மற்றும் ஒத்துழைப்பு வலயமாகப் பேண வேண்டும் என, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் நடைபெற்ற, பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான...
இலங்கை வலுசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தற்போது சந்தையில் விற்பனை செய்யும் எரிபொருட்களினால் பாரிய அளவிலான கட்டமைப்பு நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத இறக்குமதி விலைகளின் அடிப்படையில்,...
இலங்கைக்கான இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களது சேவைக்காலம் நிறைவுறுவதை முன்னிட்டு, அவருக்கு விடைபகரும் வகையிலான பிரியாவிடை வரவேற்பு நிகழ்வு கொழும்பில் உள்ள ITC Ratnadipa ஹோட்டலின் 'Sangam Ballroom'...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கண்ணகி அம்பாளின் திருச்சடங்கானது சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதேச சபையின் கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆலயங்களுக்கு தவிசாளர் அவர்கள்...