மீண்டும் மசகு எண்ணெய் விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 92 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதேவேளை WTI ரக மசகு எண்ணெய்...

விவசாயிகளுக்கு நிதி பாதுகாப்பளிக்க விசேட திட்டம்!

விவசாயம் மற்றும் விவசாயக் காப்பீட்டுச் சபை, பயிர் இழப்புகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக உருளைக்கிழங்கு மற்றும் காய்கறி பயிர் செய்கையை உள்ளடக்கிய ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம், விவசாயத்...

சித்தத்தில் நிறைந்த ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 75வது ஆண்டு பவளவிழா குரு பூசை

சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 75 ஆவது ஆண்டு பவளவிழா குருபூசை விழா இன்று 22ஆம் திகதி புதன்கிழமை சிறப்பாக நடைபெறுகிறது. சுவாமி மகாசமாதி அடைந்த காரைதீவில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி மடாலயத்தில் இந்த...

ஸ்ரீலங்கன் விமானக் கொள்வனவு ஊழல் விசாரணை: அதிகாரிகள்அவுஸ்திரேலியா பயணம்

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்களைக் கொண்ட விமானத் தொகுதியைக் கொள்வனவு செய்தபோது, ஐரோப்பிய விமான நிறுவனமொன்றிடமிருந்து 20 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான...

இலங்கையின் பொது சுகாதாரச் சேவைக்கு 100 ஆண்டுகள் – ஜனாதிபதி தலைமையில் நூற்றாண்டு விழா

இலங்கையின் பொது சுகாதாரச் சேவையின் நூற்றாண்டு நிறைவு விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. தெற்காசியாவின் முதலாவது களச்...