அபு அலா
திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நாளையதினம் இடம்பெறவுள்ளதாக வெளியாகிய தகவல்கள்...
( வாஸ் கூஞ்ஞ) 21.07.2026
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் மன்னார் பிரதேச சபையை பொறுத்தமட்டில் தான்தோன்றி தனமாக செயற்படுவதாகவும் அபிவிருத்தி விடயத்தில் அக்கறையின்மையாக செயற்படுவதாகவும் தெரிவித்து தவிசாளரின் ஆட்சிக்கு ஆதரவு அளித்த உறுப்பினர்கள்...
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தில், சித்தருள் சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் பவள விழாவையொட்டி இன்று(21) செவ்வாய்க்கிழமை பகல் கோமாதா பூஜை மற்றும் மகா யாகம் என்பன நடைபெற்றன.
அதற்கு முன்னதாக...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய...
நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த...