(வி.ரி.சகாதேவராஜா)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி திருக்கோவில் கல்வி வலயத்தில் இம்முறை 169 மாணவர்கள் சித்தி பெற்று மீண்டும் சாதனை படைத்துள்ளார்கள் என திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார்...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நாளை மறுநாள் சனிக்கிழமை திங்கட்கிழமை (05) முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
அதற்காக, நாளை(4)...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கப் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு வைபே டி போயர் (H.E. Wiebe DE BOER) உள்ளிட்ட பிரதிநிதிகள் நநேற்று (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்...