கோமாரி பாலத்தடியில் முதன்முதலாக இரண்டு சூரிய மின் விளக்குகள்

( வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதியில் உள்ள கோமாரி பாலத்தடியில் முதன்முதலாக இரண்டு சூரிய மின் விளக்குகள்( Solar powered street lamps) பொருத்தப்பட்டுள்ளன. பொத்துவில் பிரதேச சபையின் இலங்கை தமிழ் அரசுக்...

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த விபரீதம்!

இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று (14) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், குளத்திலிருந்து ஆணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. வெல்லவாய, நெட்டொலகம பகுதியில் நேற்று மாலை பெண் ஒருவர்...

இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ள பஸ்கள்!

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இன்று ஒரு...

இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச அலுவலகங்களின் செயற்பாடு!

சித்திரை புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச நிறுவனங்களும் இன்று முதல் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட...

நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர். நேற்று (14) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது....