தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியை புனரமைக்க கோரிக்கை!

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற கால நிலை கனமழை காரணமாக நீரில் மூழ்கிய தாயிப் நகர் தம்பலகாமம் ஊடாக கோயிலடி வைத்தியசாலை செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பாதசாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர். திருகோணமலை தம்பலகாமம் பிரதேச...

உந்துவப் போய தின தர்ம போதனை நிகழ்வு

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகளால் ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் தர்ம போதனை நிகழ்வுத் தொடரின் மற்றுமொரு கட்டம் உந்துவப் போய தினத்தை முன்னிட்டு இன்று (04) கங்கொடவில வரலாற்று சிறப்புமிக்க...

சமூக வலைத்தளம் ஊடாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு!

பாறுக் ஷிஹான் நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டமையால் பலர் (Generator) மின்தோற்றி கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது. தாங்கள் கொள்வனவு செய்யும் மின்சார (இலத்திரனியல்-Electrical) பொருட்கள் அனைத்துக்கும் குறைந்து...

வெள்ளப் பாதிப்பு ஏற்ப்பட்ட இடங்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைத்திட்டம்

நூருல் ஹுதா உமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர் விஜயத்தை மேற்கொண்டனர். சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நௌசாத் முஸ்தபா...

பொருட் கொள்வனவு தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்கள் இணைந்து...