சாணக்கியன் தலைமையில் கிழக்கில் மாபெரும் வெள்ள நிவாரண நடவடிக்கைகள்!

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களுக்கான பாரியளவிலான நிவாரணப் பணிகள் இன்று எனது தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அனர்த்தம் ஏற்பட்ட போதும் நிவாரணப்...

அனர்த்த காலங்களில் மக்கள் ஒன்றாக செயற்ப்பட வேண்டியது அவசியம்!

நூருல் ஹுதா உமர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக உருவாகிக் கொண்டிருக்கும் வெள்ளம், நிலச்சரிவு, பல்வேறு காலநிலைச் சீற்றங்கள் போன்ற அனர்த்தங்கள் மக்கள் வாழ்க்கையை தீவிரமாக பாதித்து வரும் இந்த முக்கிய தருணத்தில், மனித...

தேசத்தை அனர்த்தங்களிலிருந்து மீட்க நீண்ட திட்டங்களை அமுல்படுத்துவது அவசியம்!

நூருல் ஹுதா உமர் அனர்த்தங்கள் உருவான முதல் நொடியில் இருந்தே மனித உயிர்களை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்கள். இந்திய விமானப்படை வீரர்கள், காவல்துறையினர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மருத்துவ குழுக்கள். தீயணைப்பு...

அனர்தத்தின் பின் மாவட்டத்தை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்தத்தின்பின் மாவட்டத்தை மீள கட்டியெழுப்புதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களது தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (03) இடம் பெற்றது. ...

வெருகல் மூதூர் பிரதேச மக்களுக்கு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினால் உலர்உணவுப் பொருட்கள்..!

(ஹஸ்பர் ஏ.எச் ) திருகோணமலை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மூதூர், வெருகல் பிரதேசத்திற்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக உப்புவெளி பிரதேச சபையிடம் ஒரு தொகுதி நிவாரணப்...