சூரிக் காவல்துறை அதிகாரியை விடுவித்த நீதிமன்றம்

கைது செய்யப்பட்டவரை தாக்கியதாக குற்றச்சாட்டு சூரிக் காவல்துறை அதிகாரியை விடுவித்த நீதிமன்றம் சூரிக் | 02.09.2026 கைது செய்யப்பட்ட ஒருவரைத் தாக்கி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக (Amtsmissbrauch) குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயதான சூரிக் நகர காவல்துறை அதிகாரியை...

சூரிக் நகர நிர்வாகத்தில் 50% பெண் அதிகாரிகள் இலக்கு

எட்டு ஆண்டுகளுக்குள் உயர் பதவிகளில் சமமான பிரதிநிதித்துவம் கொண்டுவர நாடாளுமன்றம் அழுத்தம் சூரிக் | 02.09.2026 சூரிக் நகர நிர்வாகத்தின் உயர் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு நகர நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை...

கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளம் தர்மபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவந்த குடிநீர்ப் பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. தர்மபுரம் கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக,...

மக்களின் பிரச்சினைகள் கூட்டங்களில் மட்டுமல்ல, நடைமுறையில் தீர்க்கப்பட வேண்டும்: பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் MP சாணக்கியன் வலியுறுத்தல்!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு வெறுமனே கூட்டங்களில் பேசுவதோடு நின்றுவிடாமல், உடனடியாக நடைமுறைத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். மண்முனை...

மட்டக்களப்பில் சர்வதேச தென்னை தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச தென்னை தினத்தை முன்னிட்டு, தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் விசேட நிகழ்வு இன்று (02) மட்டக்களப்பு மயிலம்பாவெளி தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் மட்டக்களப்பு பிராந்திய...