முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு கங்காராம விகாராதிபதி கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.
இதன்போது, "பல்வேறு சவால்களையும் கடந்து...
தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) உரையாடல் தளமான ‘குரோக்’ (Grok) இணையதளம் மற்றும் அதன் செயலிக்கு இந்தோனேசியா அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
நாட்டின்...
பொத்துவில் – அறுகம்பை பகுதியில் இஸ்ரேலியர்கள் வணக்க வழிபாடுகளுக்காக பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் “சபாத் இல்லம்” நேற்று (10) முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.
பொத்துவிலைச் சேர்ந்த தமீம் என்பவரால் சுற்றுலா ஹோட்டல் அமைப்பதற்காக விற்பனை...
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக...
( வீ.ரி.சகாதேவராஜா)
காரைதீவு விளையாட்டுக் கழகத்தினர் "பீச் கிளீன் அப் கம்பெயின்" (Beach clean up campaign) என்கின்ற தொனிப்பொருளில் சிரமதானத்தை மேற்கொண்டு காரைதீவு கடற்கரையை நேற்று சுத்தப்படுத்தினார்கள் .
நடப்பு ஆண்டுக்குரிய கழகத்தலைவர்...