இன்று கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலயத்தில் கொடியேற்றம்!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் தெய்வானை அம்மன் ஆலயத்தில் இன்று(20) திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது. உண்மையில் தெய்வானை அம்மன் கோவிலில் ஏற்றப்படும் சேவல் கொடியே கதிர்காமக் கொடியேற்றமாகும். கதிர்காமத்தின் சைவ...

​​மருதமுனையில் மத்ரஸா மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு

(மருதமுனை நிருபர் ) அம்பாறை மாவட்டதில் அல்குர்ஆன் பிரதிகளை வழங்கும் மனிதாபிமான திட்டத்தின் கீழ் JJ பவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையில், கிழக்கு இளைஞர்கள் அமைப்பு (Eastern Youth Organization - EYO) மற்றும் TM...

மாவடியில்சித்திரத்தேர் வெள்ளோட்டம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற போது... படங்கள்.வி.ரி சகாதேவராஜா

நாளை ​முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா

( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா, நுவரேலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. ...

எல்நினோ காலத்தை உணர்ந்து மன்னார் விவசாயிகள் நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும்.

( வாஸ் கூஞ்ஞ) 18.07.2026 மன்னார் விவசாயிகள் எதிர்கால காலநிலை மாற்றத்தை உணர்ந்து தங்கள் விவசாய நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பானு மன்னார் மாவட்ட...