( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு பல்கலைக்கழகத்தில் 400 மாணவர்கள் வதியும் 200 அறைகள் கொண்ட பாரிய மாணவர் விடுதி அமைக்கப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின்படி,...
( களத்தில் இருந்து வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் கடற்கரைப் பகுதியில் கடலரிப்பின் உக்கிரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திலும் அவதியிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பல...
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று
சமய அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதற்கென வெகுவிரைவில் பொதுக் கூட்டமொன்றையும் நடாத்தி, பெற்றார் மற்றும் ஆசிரியர்களுக்கு...
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (23) அமைச்சரவை கூடிய போதிலும் தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தேசிய மின்சக்தி கொள்கைக்கான அமைச்சரவை...
மட்டக்களப்பு மாவட்ட எல்லை மாற்றம் குறித்த சர்ச்சை: போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சி?
மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள்...