மன்னார் மாவட்டத்தின் 2026 ஆண்டுக்கான காணிப்பயன்பாட்டு திட்டம் பூர்த்தி

( வாஸ் கூஞ்ஞ) 02.09.2026 மன்னார் மாவட்டத்தில் காணப்படும் காணிகளை பயன்பாட்டுக்கு உகந்ததாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு 2026 ஆம் ஆண்டுக்கான திட்டம் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்...

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் “பேராசிரியர் ரீ.வரகுணம் அரங்கம்” கோலாகலமாக திறந்துவைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு, பிள்ளையாரடி ரோண்வூட் எஸ்டேட்டில் (Rainwood Estate) அமைந்துள்ள இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகாதாரப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "பேராசிரியர் ரீ. வரகுணம் அரங்கம்" (Prof. T. Varagunam...

சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் நுவரேலியா கிறஹரி ஏரி

( வி.ரி. சகாதேவராஜா) அண்மைக்காலமாக மலையக சுற்றுலாவில் நுவரேலியா கிறஹரி ஏரி சுற்றுலாவிகளை சுண்டி இழுக்கும் பிரதான மையமாக திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அங்கு செல்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால்...

இரத்த தான முகாம்

மத்திய மாகாண கல்விச் சேவைகள் ( சனச) சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் (01) மத்திய மாகாண கல்விச் சேவைகள் ( சனச) சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் (கண்டி...

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய இளைஞர் திடீர் மரணம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில்...