டிட்வா புயலின் தாக்கதினால் மன்னாரில் இரண்டு மரணங்கள் பதிவு!

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் தாக்கம் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் மன்னார் மாவட்டத்தில் இதுவரை இரண்டு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட செயலக...

குறைவடையும் களனி ஆற்றின் நீர் மட்டம்!

களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப் பாதித்த வெள்ளப்பெருக்கு நிலைமையும் குறைந்து வருகிறது. களு கங்கை மற்றும் மல்வத்து ஓயா...

பாடசாலை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகிய தகவல்!

டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் குறித்த முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இருப்பினும், நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில்...

கடலலையில் சிக்கிய பொலிசார் கட்டிடம்!

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பாதுகாப்பு பணிக்காக வருகை தந்த பொலிஸார் தற்காலிகமாக தங்கி இருந்த கட்டடம் கடலலையினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த கட்டடத்தில் நிலை கொண்டிருந்த பொலிஸார் அனைவரும் பாதுகாப்பாக அகற்றப்பட்டு வேறு...

அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்களை மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம் எஸ் சியாத் நேற்று (01) புதிய மாவட்ட செயலகத்தில் ...