இந்தியா இராமகிருஷ்ண மிஷன் சுவாமி சர்வரூபானந்த ஜீ நிந்தவூர் முருகன் ஆலய விஜயம்!

(வி.ரி. சகாதேவராஜா) இராமகிருஷ்ண மிஷன் இலங்கைக்கான முன்னாள் தலைவரும், இந்திய இராமகிருஷ்ண மிஷன் காசி மடத்தின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி சர்வரூபானந்த ஜீ மகராஜ் நிந்தவூரில் அண்மையில் கும்பாபிஷேகம் கண்ட ஸ்ரீ முருகன்...

தொடருந்து சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலை விற்பனை தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார...

விளையாட்டுப் பொருட்களில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்!

கூரியர் சேவைகள் மூலம் போதைப்பொருட்களைக் கடத்துவதற்கு சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும் அதிர்ச்சிகரமான புதிய உத்தியைக் கண்டறிந்துள்ளதை அடுத்து, காவல்துறை உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வழக்கமான...

எமக்கான பலம் பெரிய ஆயுதம் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து நிற்பதுதான். இராசையா வாகீசன்

எம்மிடம் உள்ள பெரிய ஆயுதம், பலம் தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து நிற்பதுதான். தமிழர்கள்தான் மற்றவர்களைவிட ஒற்றுமையானவர்கள் என நான் நினைக்கின்றேன். சில கறைகள்தான் பிரிவினைக்கும் ,பிரதேசவாதங்களுக்கும் காரணம்.பிரதேவாதம் சம்பந்தமாக கதைப்பவர்களை நாம் மதிப்பதில்லை....

கொக்கட்டிச்சோலையில் தமிழ் மொழி தினப் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (10) கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது. கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ....