வீரமுனை வளைவு வழக்கு மீண்டும் பெப்.5 க்கு ஒத்திவைப்பு 

(வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்திற்கான வரவேற்பு வளைவு தொடர்பான வழக்கு மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (9) வெள்ளிக்கிழமை...

அரசின் அமைச்சர்கள் செயல்திறன் இல்லாது இருக்கின்றார்களா..! 

இன்றைய தினம் (09.01.2025) நடைபெற்ற பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீதி அபிவிருத்தி தொடர்பான விடயங்களை முன்வைத்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது உரையாற்றிய உறுப்பினர், "ஏனைய மாவட்டங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும்...

படுவான்கரை மற்றும் எழுவான்கரை பிரதேசத்தை இணைக்கும் பாலம் அமைக்கப்படுமா..!

இன்றைய தினம் 09.01..2025 பாராளுமன்ற கேள்வி பதிலின் போது. முக்கியமாக பிரதேச சபைகளுக்கு சொந்தமான பாதைகள் RDD அதாவது மாகாண சபைக்குச் சொந்தமான பாதைகளுடைய அபிவிருத்தி சம்பந்தமாக தொடர்ச்சியாக எங்களுடைய மாவட்டங்களிலே பாரிய சிக்கல்கள்...

சம்மாந்துறை சபூர் வித்தியாலய அதிபர் இடமாற்றத்திற்கு எதிராக பாரிய போராட்டம்

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை கமு/சது/சபூர் வித்தியாலய அதிபரின் திடீர் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யக்கோரி, இன்று (09) காலை பாடசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பின்னர் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால்...

வேலையில்லாப் பட்டதாரிகளையும் பயன்படுத்தி நமது நாட்டுக்கு தியதோர் அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தை வகுங்கள்.

எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச காலநிலை மாற்றங்கள் நிகழும் போது அனர்த்த முகாமைத்துவ வழிமுறை முழுமையாக மாற வேண்டும். அனர்த்த முகாமைத்துவத் துறைக்கென பிரத்தியேகமான அமைச்சொன்றை ஸ்தாபித்து, புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள்...