(வி.ரி. சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில்
புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை மறுநாள் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற...
( வி.ரி. சகாதேவராஜா)
2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று நாளை
சனிக்கிழமை 11.04.2025 ஆம் திகதி காலை...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (10) நிறைவடைகிறது.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 ஆம் திகதி...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லா...
கொழும்பு, ஏப்ரல் 09, 2026 – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், புலனாய்வுப் பிரிவினரின் கைது நடவடிக்கைகள் மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறையினருடன் தொடர்புடைய மர்மமான மரணங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்...