நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த பெண்,...
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஒலி மாசுபாடானது குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் சுகாதார...
இரண்டு நாட்கள் நீடித்த போராட்டம் அமைதியாக நிறைவு
Zürich | 30.08.2026
Zürich நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க Lindenhof பகுதியை வெள்ளிக்கிழமை மாலை முதல் ஆக்கிரமித்திருந்த இடதுசாரி செயற்பாட்டாளர்கள், ஞாயிற்றுக்கிழமை காலை தங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
இரண்டு...
ஜேர்மன் பொலிஸாரும் தேடுதலில்
Aarau | 30.08.2026
Switzerland-இன் Aargau மாகாணத்திலுள்ள Aarau Schachen பகுதியில் நடைபெற்ற Rave இசை நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து...
ST. MARGRETHEN SG | 29.08.2026
St. Gallen மாகாணத்தில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட ஸ்டிக்கர்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
St. Margrethen ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டிக்கரில் சுவிஸ்...