மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறை தொடர்பில் ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய உற்பத்தித்திறன் செயலக அதிகாரிகள்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் அதிகாரிகள் இன்று (31) கள விஜயம் மேற்கொண்டு மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் உற்பத்தித்திறன் தொடர்பான செயற்பாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட...

இன்று சிறப்பாக நடைபெற்ற சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம்

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள் ஆலயத்தின் பரிவார ஆலயமான சுந்தரேஸ்வரர் சிவன் ஆலயத்தின் மகா சங்காபிஷேகம் இன்று (1) செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அட்டப்பள்ளத்தைச்...

10,157 டெங்கு நோயாளர்கள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 95,493 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் 72 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதன் இறப்பு...

பிரியங்கர ஜயரத்னவிற்கு கடூழிய சிறை தண்டனை!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்...