நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் விசேட சுகாதார களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்,...
நூருல் ஹுதா உமர்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியின் தரம் மற்றும் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) களப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் ஆரோக்கியமே...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த H.N.D. in English பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகள், தங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, தமக்கு நியமனம் வழங்க கோரி...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்த வெற்றிகரமான பெண்கள் அங்கீகாரத் திட்டம் 2026 ஆண்டிற்கான கௌரவிப்பிற்கான பெண் சிறுகைத்தொழில் முயற்சியாளர்கள் தெரிவிற்க்கான நேர்முகத்தேர்வு நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
சர்வதேச மகளிர் தின
தேசிய கொண்டாட்டமானது...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான முழுமையான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் விநியோகம் இன்று (23) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த...