( உமிரியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
சமகால பேரிடர் காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உமிரிப் பகுதியில் மற்றும் ஓர் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
மின்சாரம் இல்லாத நிலைமையை அறிந்த யானைகள் மின்சார வேலியைத் தாண்டி...
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்பை நாளைய தினமளவில் முழுமையாக சீரமைக்க முடியும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதார...
நெருங்கிய அயல் நாடாக, இந்த இக்கட்டான நேரத்தில் இந்தியா பெற்றுத் தரும் ஆதரவுகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய உயர்ஸ்தானிடம் தெரிவிப்பு.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால...
டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று...
(ஏறாவூர் நிருபர் )
“கல்விக்காகக் கரம் கொடுப்போம்” என்ற திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் கற்றல் உபகரணங்கள் , பாதணிகள் மற்றும் பாடசாலைச் சீருடைகளைச் சேகரிக்கும் பணிகள் இன்று 02.12.2025...