செஸ்டோ ஸ்ரீலங்காவின் 19ஆவது ஆண்டு நிறைவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) மருதமுனை செஸ்டோ ஸ்ரீலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மஸ்ஜித்களில் கடமையாற்றுகின்ற பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தின்மார்களுக்காக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்...

எல்நினோ காலநிலை தொடர்பில் அம்பாறைஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆய்வு!

( வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் நிலவும் எல்நினோ காலநிலை தாக்கம் தொடர்பில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின்...

supeedsam e paper 02.09.2026

வாராந்த சுபீட்சம் பத்திரிக்கையை வாசிக்க இங்கேSupeedsam_02_09_2026 அழுத்துங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிய வளங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (01) புதிய மாவட்ட செயலக...

மட்டக்களப்பில் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் சான்றிதழ் வழங்கும் விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிலுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா – 2026 இன்று (01) மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின்...