“இசையின்றி அமையாது இலங்கை” என்ற கருப்பொருளில், 15 மாறுபட்ட குரல்களில் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் மிமிக்ரி மற்றும் பின்னணிப் பாடகர் ஜெய் கிரிஷ் கடந்த வாரம் கல்முனை மாநகருக்கு வருகை...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் – 2026-ஐ முன்னிட்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட கலந்துரையாடல் நேற்று (17)...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், மாவட்டச் செயலாளர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றேன்.
இக்...
மடு- மன்னார் பிரதேசப் பிரிவுகளில் 150 வீடுகளுக்கு மேற்பட்ட 50 இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைத்தக் கொடுக்க இருக்கின்றோம் கடந்த அரசாங்கங்கள் அரை குறையாக விட்டுச் சென்ற வீட்டுத்திட்டங்களையும் பூர்த்தி செய்து கொடுக்கப்படும்...
வாஸ் கூஞ்ஞ)
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களுக்கும் மேலாகியுள்ள போதிலும் யுத்த காலத்தில் இந்தியாவின் அகதி முகாம்களில் வாழ்ந்து யுத்தத்தின் பின்னர் இங்கு மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்கள்...