கோரெட்டி புயலின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் கடும் பனிப்பொழிவு மற்றும் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக அந்நட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை எதிர் வரும் வார இறுதியில் வானிலை மேலும் மோசமடையும் என்பதால், பொதுமக்களுக்குப் புதிய...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை கரையோர மீனவர்களுக்கான நிவாரண உதவிகள் இன்று (10) திருகோணமலையில் வழங்கி வைக்கப்பட்டன.
காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதியினை கனடாவை சேர்ந்த திருவாளர் ஞா.ஞானவேந்தன் அவர்களால்...
- ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலையில் இன்றும் (10.01.2026)மழை உடனான காலநிலை நீடிக்கின்றது திருகோணமலையின் பிரதான தொழிலான மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக மீனவர் களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடலை அதிகரிப்பும் காரணமாக கரையோர பகுதிகளும்...
கொ/அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தில் 2026 ம் ஆண்டு தரம் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான "பசுமை அல் ஹிஜ்ரா 2026" மர நடுகை நிகழ்வு வெள்ளிக்கிழமை காலை (09.01.2026) பாடசாலை வளாகத்தில்...
( வி.ரி.சகாதேவராஜா)
பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் கடல் சீற்றத்தால் அங்கிருந்த மீனவர்கள் குடிசைகள் கடலுக்குள் காவு கொள்ளப்பட்டிருக்கின்றன.
இன்று காலையில் எழுந்து பார்த்த மீனவர்கள் தமது குடிசைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்கள்....