இந்தியாவிலும் எபோலா?

எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி...

கோர விபத்தில் பலியான இளைஞர்கள்!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம்...

சர்வதேச சந்தையில் சரிவு கண்ட தங்கம் மற்றும் வெள்ளி!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (27) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின்...

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம்

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் நேற்று (25) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக ஒன்றுகூடல்...

இலங்கை பொருளாதாரம் 5 சதவீத நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்கிறது

கடந்த இரண்டு வருடங்களாகப் பதிவான ஏறத்தாழ 5 சதவீத வளர்ச்சிப் போக்கிற்கு இணங்க, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியிலும் இலங்கையின் பொருளாதாரம் சீரான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதாக மத்திய வங்கி...