நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்திற்கான கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, திருகோணமலை மாவட்ட மத்திய செயற்குழு செயலாளர், மாவட்ட மத்திய செயற்குழு அமைப்பாளர் மற்றும்...
நூருல் ஹுதா உமர்
பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாவது நாள் நிகழ்வாக அரச மற்றும் தனியார் துறையினரையும் உள்ளடக்கிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் சம்மாந்துறை பிரதேச சபை...
தனியார் வங்கிகளால் வழங்கப்படும் கடன் தொகை அதிகரித்துள்ளது.
அதன்படி, வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 262 பில்லியன் ரூபாயாக...
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
டிட்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளின் எஞ்சிய பாடங்கள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன.
இதற்கமைய மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களுக்கு...