நூருல் ஹுதா உமர்
சமீபகாலமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடி நிதியுதவி வழங்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் முன்னணியின்...
பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வாராந்தம் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் வழக்கமான உணவு நிலையப் பரிசோதனையானது முன்னெடுக்கப்பட்டது.
இப்பரிசோதனை நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேச சபை, கள உத்தியோகத்தர்களும்...
ஹஸ்பர் ஏ.எச்_
இலங்கையின் வெள்ள அனர்த்தத்தில் திருகோணமலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கிண்ணியா, மூதூர் போன்றவற்றை குறிப்பிட்டு கூறலாம். மகாவலி நீர் திருக்கோணமலை முடிவடைவதன் காரணமாக குறித்த நீர் கிண்ணியா ஊடாக பாய்ந்து செல்வதால்...
வி.ரி.சகாதேவராஜா)
மலையகத்தில் குறிப்பாக பசறை லுணுகல பகுதியில் முகாமிட்டுள்ள மட்டக்களப்பு இ.கி.மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் தலைமையிலான குழுவினர், அங்கு வெள்ளத்தினாலும் மண்சரிவாலும் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் வாழும் மக்களுக்கு அடிப்படை...
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (03) பிற்பகல் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிவிப்பின்படி, 350...