இலங்கையர்களுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிறுத்தியது தாய்வான்

தாய்வான் நிர்வாகம் புதிய விசா கொள்கைக்கு அமைவாக, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா விசா விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. தாய்வான் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்...

மலையகத்தில் முதல் தடவையாக சுவாமி விபுலானந்தரின் 79 வது சிரார்த்த தினக் கொண்டாட்டம் !

( பூண்டுலோயாவிலிருந்து வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை...

வரி செலுத்தத் தவறிய மதுபான நிறுவனங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் உயர்...

கோறளை மத்தியில் தேசிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வார மாவட்ட நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு நேற்று (18)...

தாய்வான் நாட்டு வை எம் சி ஏ இளைஞர் யுவதிகள் பொலித்தீன் கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வு பணி முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தாய்வான் நாட்டு வை எம் சி ஏ இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பு மாவட்ட வை எம் சி ஏ இளைஞர்...