பாறுக் ஷிஹான்
கார்த்திகை தீபத் திருவிழாவில் இம்முறை பல வீடுகள் இருளில் மூழ்கிக்காணப்பட்டன.இவ்வாறு இருளில் மூழ்குவதற்கு காரணம் விளக்கு மற்றும் எண்ணேய் பற்றாக்குறை என மக்கள் தெரிவித்தனர்.இது தவிர டித்வா' புயல் அனர்த்தம் காரணமாக...
பாறுக் ஷிஹான்
நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' புயல் அனர்த்தத்தில் சிக்குண்டு நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கான நிவாரண உதவியாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை பைதுல்மால் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட சுமார் 3 மில்லியன் (30 இலட்சம்)...
(ஏறாவூர் நிருபர்-நாஸர்)
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமடு வயற்பிரதேசத்தில் காட்டு யானை இரண்டாவது தடவையாக தாக்கியதில் 86 வயதுடைய விவசாயி உயிரிழந்துள்ளார்.
இன்று 04.12.2025 அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
இலங்கைக்கு ஏற்கனவே வழங்கிய 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதிக்கு மேலதிகமாக, 2.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்குவதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் (Penny Wong) அறிவித்துள்ளார்.
...
கதிரவெளியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டோம். வாகரை பிரதேச செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தேன். குறித்த பிரதேசத்தில் இருக்கும் மக்களை சரியான நேரத்திற்கு பாதுகாப்பான இடங்களுக்கு...