காதலியுடன் எடுத்த அந்தரங்கக் காணொளியை Facebook-இல் வெளியிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது

தனது காதலியுடன் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட அந்தரங்கக் காணொளியை, அவரது அனுமதியின்றி Facebook ஊடாகப் பகிர்ந்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அளுபோமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கோனாபினுவல பொலிஸ்...

Supeedsam Epaper 22.07.2026

Supeedsam இன்றைய பத்திரிக்கை 22.07.2026 வாசிக்க இங்கே  Supeedsam_22_07_2026அழுத்துங்கள்

பாரிசில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது. எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் “ஈழப்...

கறுப்பு ஜூலை: தமிழர் வரலாற்றின் அழியாத காயங்கள்

நவீனன் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயமாகப் பதிவு செய்யப்பட்ட காலமாகும். அந்த மாதத்தில் நிகழ்ந்த கறுப்பு ஜூலை வன்முறைகள், இலங்கைத் தமிழர்களின் அரசியல்,...

COPE அறிக்கை, அர்ச்சுனா விவகாரம், தமிழ் அரசியல் ஒன்றிணைவு – பாராளுமன்றத்தில் சானக்கியனின் தெளிவான நிலைப்பாடு.

COPE அறிக்கையை அரசியல் ஆயுதமாக மாற்ற வேண்டாம் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் புதிய ஒன்றிணைவு குறித்து சில விடயங்களைத் தெளிவுபடுத்தியபோது. மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்...