ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எமது கடும் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம்.
விகாரைகளில் விநய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணுவதற்கும், தர்ம நீதிமன்றங்கள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்...
இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் (USD) கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
டொலரின் கொள்வனவு விலை: 324.4550 ரூபாய்
டொலரின் விற்பனை...
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை மட்டக்களப்பு காவல்துறை உயர் அதிகாரி...
Messenger
பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கவுள்ளதாக இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மாதவிடாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, தற்காலத்திற்கு அவசியமானதொரு முற்போக்கான நகர்வாக...
இலங்கையில் தங்க விலை இன்று (29) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி நேற்று (28) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 383,000 ரூபாயாக விற்பனை...