இலங்கைக்கான இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே அவர்களது சேவைக்காலம் நிறைவுறுவதை முன்னிட்டு, அவருக்கு விடைபகரும் வகையிலான பிரியாவிடை வரவேற்பு நிகழ்வு கொழும்பில் உள்ள ITC Ratnadipa ஹோட்டலின் 'Sangam Ballroom'...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கண்ணகி அம்பாளின் திருச்சடங்கானது சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரதேச சபையின் கூட்டத் தொடரின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ஆலயங்களுக்கு தவிசாளர் அவர்கள்...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எமது கடும் கவலையையும் எதிர்ப்பையும் வெளியிடுகின்றோம்.
விகாரைகளில் விநய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேணுவதற்கும், தர்ம நீதிமன்றங்கள் மூலம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும்...
இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் (USD) கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
டொலரின் கொள்வனவு விலை: 324.4550 ரூபாய்
டொலரின் விற்பனை...
மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை மட்டக்களப்பு காவல்துறை உயர் அதிகாரி...