வாழைச்சேனை மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இன்று (12) பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட...

கடலரிப்புக்கான கல்லணை இடும் அரசபணியில் காரைதீவு புறக்கணிக்கப்படுகிறதா?

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவுப் பிரதேசம் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள உக்கிரமான கடலரிப்பினால் கடற்கரைப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதனை அரசாங்கம் கண்டு கொள்வதாக இல்லை. அரச பிரதிநிதிகள் அருகிலுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்கின்றார்களே...

ஆலிம்களாக பட்டம் பெற்று வெளியேறியவர்களை அறிமுகம் செய்து கெளரவிக்கும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை அல் ஹாமியா அரபுக் கல்லூரியிலிருந்து 7வருட ஆலிம் கற்கையை நிறைவு செய்து வெளியேறிய நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நான்கு உலமாக்கள் நற்பிட்டிமுனை ஹிக்மா ஜும்ஆ பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையைத்...

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நுளம்பு கட்டுப்பாட்டு புகை விசிறல் நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் அண்மைக்காலமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைவாக (12) திங்கட்கிழமை மாலை நுளம்பு கட்டுப்பாட்டு புகை...

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மக்கள் பங்களிப்புடனான வீதி சீரமைப்பு நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானங்களுக்கு அமைவாக, அனர்த்தங்களுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிகளையும் சீரமைத்து, அவற்றை தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை பொதுமக்களிடம் ஒப்படைத்து, அதனை மேற்பார்வை...