தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (02.09.2026) புதன்கிழமை வெளியாகியுள்ள நிலையில் திருக்கோவில் கல்வி வலயம் இவ்வாண்டும் சிறப்பான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் "சுகாதார அறிவியலில் வளர்ந்து வரும் போக்குகள்" குறித்த 4வது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு (ICETHS 2026) இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் சாதனைப் பெண் தொழில் முயற்சியாளருக்கு தேசிய மகளிர் தின விருது வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (02) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் HE Wiebe de Boer அவர்களிடம்...