இடியுடன் கூடிய மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை…!

நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும்...

இலங்கையில் வேகமெடுக்கும் இணையவழி மோசடிகள்!

இலங்கையில் இணையவழி நிதி மோசடிகள் கடந்த ஒரு வருடத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...

பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கம் இது!

(வி.ரி.சகாதேவராஜா) பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. உள்ளூராட்சி ஊழியர்களின் சம்பளத்தில் 20 வீதத்தை உள்ளூராட்சி சபைகள் வழங்க வேண்டும் என்பது எம்மைப் போன்ற வருமானமற்ற சபைகளுக்கு அறவே பொருந்தாது. இவ்வாறு காரைதீவு பிரதேச...

அரச ஊழியர்களுக்கான பண்டிகை முற்ப்பணம் அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பண்டிகை முற்பணத்தை 15,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, அரச ஊழியர் ஒருவர் தைப்பொங்கல், ரமழான், சிங்கள...

இலங்கையில் தங்க நிலவரம்!

கடந்த சனிக்கிழமையுடன் (10) ஒப்பிடுகையில், நேற்றுவரை (12) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று (13) இதுவரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, கொழும்பு...