புளியந்தீவு இளைஞர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் கதிரவெளியில் வழங்கிவைப்பு…

(சுமன்) டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகள் சமூக மட்ட அமைப்புகள் பலவற்றினாலும் முன்னெடுக்கப்பட்டு வரும்...

பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தம் செய்யும் திருமலை எம்.பி

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா சமாச்சதீவு பகுதிகளில் பாதிப்படைந்த வீடுகள் மற்றும் பொது கட்டிடங்களை சுத்தம் செய்யும் பணி இன்று (5) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையிலான ...

பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மற்றும் சமூகத்தினை விழிப்புணர்வு செய்யும் நிகழ்ச்சித் திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சிறந்த பெற்றோராகுதல் எனும் தொனிப்பொருளில் மகளிர், சிறுவர், அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் நடாத்திய விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (04) செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்...

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சீரற்ற காலநிலை காரணமாக, தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி...

​​​மருதமுனையில் 2 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் சேகரிப்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டம் மருதமுனை பிரதேசத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மருதமுனை கிளை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் அமையம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட மண்...