எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான டைக்வாண்டோ (Taekwondo) போட்டிகள் மட்டக்களப்பு வெபர் உள்ளரங்க விளையாட்டரங்கில் மூன்று நாட்களாக நடைபெற்று கடந்த (19) திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
இதில் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த மட்/அன்-நூர் தேசியப்...
கண்டி, வத்தேகம - மடவளை பகுதியில் சுமார் 500 பவுண் தங்க மற்றும் பெருமளவான பணத்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3...
தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய படகொன்றுடன், 9 இந்திய கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (23) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
குருமகான் அவர்களின் சுவிற்சலாந்து வருகையும்
மக்கள் மனதில் ஏற்பட்ட ஆனந்த அலைகளும்
காலம்காலமாக எண்ணரிய ஞானிகளும் சித்தர்களும் பாரதநாட்டில்
அவதரித்து மனிதகுல ரூடவ்டேற்றத்திற்கு வழிகாட்டிகளாக திகழந்து
மனித வாழ்வை செம்மைப்படுத்தி மேன்மையுற செய்து
வந்துள்ளார்கள்.
அவர்களை தொடர்ந்து இன்றைய உலகில்
ஞானவள்ளல் பரஞ்சோதிமகான்...