காரைதீவில் காலையில் களைகட்டிய மரதன் ஓட்டம்!

( வி.ரி.சகாதேவராஜா) பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான "ஒஸ்கார்" இணைஅனுசரணையில், மாபெரும் கலாச்சார விளையாட்டு...

திருக்கோவில் பிரதேச செயலக புத்தாண்டு குதூகலம் !

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்பின் அனுசரணையுடன் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்வு நேற்று (17)பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில்...

இன்று நிந்தவூரில் பாற்குட பவனியுடன் சிறப்பாக நடைபெற்ற சங்காபிஷேகம்

( வி.ரி. சகாதேவராஜா) நிந்தவூர் முருகன் ஆலய வருடாந்த முதல் பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று (17) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக நிந்தவூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து காலையில் முதலாவது பாற்குட...

இன்று அன்னை பூபதி ஊர்திக்கு காரைதீவில் அஞ்சலி!

( வி.ரி.சகாதேவராஜி) வீரத் தமிழ்த்தாய் அன்னை பூபதியின் ஊர்திக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் காரைதீவில் இன்று(17) வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்...

இலங்கை கடற்படையினரால் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் கையிருப்பு கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. குறித்த படகிலிருந்து சுமார் 150...