இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த மட்டுமே QR முறையைப் பயன்படுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். தற்போது போதுமான எரிபொருள் இருப்பு...

அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம் மொத்தத்தில் PTA மற்றும் PSTA வேண்டாம்.

பயங்கரவாத தடைக்கட்டச் சட்டம் (PTA) மற்றும் புதியதாக முன்வைக்கப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் (PSTA) ஆகியவற்றின் அடக்குமுறை அம்சங்களுக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் நான் கலந்து...

மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய புதிய நிர்வாகத் தெரிவு

( வி.ரி.சகாதேவராஜா) வராற்றுப் பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு கடந்த சனிக்கிழமை புராதன ஆலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ...

மாசிமக சுபவேளையில் அடிக்கல் நாட்டல் விழா

( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் ஆரம்பித்த மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய கால்கோள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, கிரிக்கற் விளையாட்டு மைதான புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா...

திடீர் எரிபொருள் வரிசையால் மக்கள் அவதி!

நூருல் ஹுதா உமர் சர்வதேச அளவில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் பரவியுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக...