ஏழை மக்களுக்கு அதிகாரிகள் செய்த துரோகம் : வெள்ளத்தில் மூழ்கிய கரையோர மக்கள்

நூருல் ஹுதா உமர் அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களுக்கு அரச நிவாரணம் வழங்கப்படாமல் போன பின்னணியில் அதிர்ச்சிகரமான உண்மைகள்...

கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களுக்கு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர்களின் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலய மாணவர்களுக்கு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களினால் கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. புனித மிக்கேல் கல்லூரியின் 1988 ஆண்டு சாதாரண தரத்தில் (O/L)...

அகில இலங்கை சுவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாபெரும் இரத்த தான முகாம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அகில இலங்கை சுவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாபெரும் இரத்த தான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் காணப்படும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி...

AU Lanka நிறுவனம் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணத்தை அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தினரினால் அவசர அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்தும் உபகரணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களிடம் இன்று (13)...

சமூர்த்தி திணைக்களத்தினால் வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் வழங்கி வைப்பு!

(சர்ஜுன் லாபீர்) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 2025ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வலுவூட்டல் வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட பயனாளிகளுக்கான வாழ்வாதார மேம்பாட்டுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(13) சம்மாந்துறை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்...